Category Archives: பொது

ரொம்ப பயமாக இருக்கிறது….ஹெச்.ராஜா சொன்னதைச் செய்து விட்டால்….???

This gallery contains 1 photo.

… … … திருவாளர் ஹெச். ராஜா அவர்கள் மிகவும் நேர்மையானவர். சொன்ன சொல் தவறாதவர். மானஸ்தர். வாக்குறுதி கொடுத்தால், உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றக்கூடியவர்…. இந்த வீடியோவை பார்த்து விட்டு – அவர் சொன்னதைச் செய்து விட்டால் என்ன செய்வது…? தமிழக அரசியலே சூன்யமாகி விடுமே….!!! சுவாரஸ்யமே இல்லாமல் போய் விடுமே… 🙂 🙂 🙂 … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

கொலைப்பழியுடன் சிறை சென்ற MKT + NSK -யின் விதியும், கதியும், ((பகுதி-5) – ( மா.உ – மு.கே…)

This gallery contains 3 photos.

… … … (பகுதி-5) மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள்….. கொலை வழக்கில் சிறை சென்ற MKT பாகவதர்+NSK ஆகியோரின் விதியும், கதியும் …. ——————- 1940-களில் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் MKT பாகவதர் தான். அவருடைய கணீரென்ற குரலுக்கு மட்டுமல்லாமல், மனதைக் கவரும் தோற்றத்திற்கும் மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். இன்றைய, செல்போன், … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் – அற்புதமான, வரவேற்கத்தக்க கருத்து ….

This gallery contains 1 photo.

… … … “பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்” ———- “உடலில் நிறைய நகையணிந்து, இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் என்று தனியே தெருவில் நடந்துபோக முடிகிறதோ, அந்த நாள் தான் இந்தியா உண்மையாகவே சுதந்திரம் பெறும் நாள்” என்று காந்திஜி ஒருமுறை சொன்னார்…. தலைவர் பிரபாகரன் நிர்வாகத்தில் தமிழ் ஈழம் இருந்த (கொஞ்சமே) … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் …. (பகுதி-4) – ( மா.உ – மு.கே…)

This gallery contains 1 photo.

… … … சிறையில் அடைக்கப்பட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் …. ( பகுதி -4– மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள் …) ————— இந்த தலைமுறை இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாத சில சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்த தொடரில் ஆங்காங்கே சொல்ல விரும்புகிறேன். வெறும் தத்துவ விசாரணைகளை மட்டுமே மேற்கொண்டால், இறுதியில் இந்த இடுகைத்தொடரை நானும், … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

தேவை இன்னும் பல என்கவுண்டர்கள் ……

This gallery contains 1 photo.

… … … நேற்றிரவு, சென்னையில் ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை வரவேற்று எழுதி இருந்தேன்…. தமிழக மக்கள் அமைதியாக வாழவேண்டுமானால், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும், சட்டத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து அட்டகாசம் செய்யும் ரவுடிகளை அடக்க தேவைப்பட்டால் மேலும் சில என்கவுண்டர் நடவடிக்கைகளையும் காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட எழுதியிருந்தேன். … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

இவனைப் போன்ற மிருகங்களை சுட்டுக்கொல்வதில் எந்த தவறும் இல்லை…

This gallery contains 2 photos.

… … … பொறுக்கிகள், ரவுடிகள், செயின் பறிப்பவர்கள், கூலிப்படையினர், அடியாட்கள், 4 வயது சிறு பெண் குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத காமாந்தகாரர்கள் – இத்தகையோரின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது… முக்கியமான காரணங்கள் – – குற்ற வழக்குகளில் கைது ஆகின்றவர்களுக்கு வெகு சுலபமாக ஜாமீன் கிடைக்கிறது. ஒரே மாதத்தில் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

(பகுதி- 3) “மாயா உலகம்”- முடிவில்லாத கேள்விகள் ….

This gallery contains 2 photos.

… … இங்கு வருவதற்கு முன்பாக – நான் எங்கே இருந்தேன்…? இன்னும் எத்தனை நாட்கள் இங்கே இருப்பேன்…? அதன் பிறகு எங்கே போவேன்…? அங்கே எனக்கு என்ன ஆகும்…? நான் ஏன் இங்கே வந்து பிறந்தேன்…? இன்ன ஊரில் தான், இந்த நேரத்தில் தான், இந்த தாய்க்கும், இந்த தகப்பனுக்கும் தான் நான் மகனாக … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்