Category Archives: பொதுவானவை

இந்திய-இலங்கை உறவைத்தீர்மானிக்கப் போகும் “மஹாபுருஷ்” இவர்கள் தானோ …..?

This gallery contains 1 photo.

“பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ்  கடந்த திங்கட்கிழமை (ஜூலை.04) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களை சந்தித்தார். அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.” (இலங்கை, பாதுகாப்பு அமைச்சரவை வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வமான செய்தியும் புகைப்படமும் ) —————– இந்திய ஊடகங்கள் எதிலும் வெளிவராத … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் ‘சோ’ – “கருணைக்கொலை” குறித்து கூறுவது …..மகிழ்ச்சி அளிக்கிறது….!!

This gallery contains 1 photo.

  மிக முக்கியமான ஒரு விஷயம் ஜூலை மூன்றாவது வாரத்தில் உச்சநீதி மன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) முன் விசாரணைக்கு வந்தது. உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்த பிறகும், இறக்காமல் நீண்ட காலமாக அவதிப்படுகிறவர்களை, குணமடைய வாய்ப்பே இல்லாமல், செயற்கை கருவிகளின் உதவியால் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் இருப்பவர்களை, கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டு ஒரு மனு சுப்ரீம் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

அதிசயம் …..என்ன ஆயிற்று “ஹிந்து” செய்தித்தாளுக்கு ….. ?

This gallery contains 1 photo.

எதேச்சையாகத் தான் பார்த்தேன். இன்றைய “தி இந்து” செய்தித்தாளின் தமிழ்ப் பதிப்பின் – தலையங்கத்தை … என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் – கனவல்ல -நிஜம் தான். படித்துப் பாருங்கள் – உங்களுக்கும் பிரமிப்பு வரும்….. ராஜபக்சே யின் ஜிக்ரி தோஸ்த் ( “ஆப்த நண்பர்”) பத்திரிகையில் இப்படி ஒரு தலையங்கமா …..? 4 ஆகஸ்டு தேதியிட்ட … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

கல்கியின் “பொன்னியின் செல்வன்” குறித்து ……

This gallery contains 2 photos.

  ஆசிரியர் கல்கி அவர்களின் அமர காவியம் “பொன்னியின் செல்வன்” 5-வது முறையாக ‘கல்கி’ வார இதழில், 03/08/2014 முதல் மீண்டும்தொடர்கதையாக வெளிவருகிறது. ஒரே தொடர் இது போல் மீண்டும் மீண்டும் வெளிவருவது ஒரு உலக சாதனை. வேறெந்த மொழியிலும், வேறெந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத ஒரு பெருமை…! இந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் குறித்து எனக்கு பார்க்கக் கிடைத்த சில … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்

பாஜக தலைவர்கள் வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது…….???

This gallery contains 3 photos.

இதற்கு முந்தைய – “ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!” என்கிற தலைப்பிலான இடுகையின் தொடர்ச்சியாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இடுகைக்கான பின்னூட்டங்களின் மீதான கருத்துக்கள் வாசக நண்பர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கத்தை தனி இடுகையாகவே போடுகிறேன். அனைத்து பின்னூட்டங்களையும் காணும்போது – … Continue reading

More Galleries | 34 பின்னூட்டங்கள்

ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!

This gallery contains 1 photo.

  இரண்டு நாட்கள் முன்னதாக – பல்லடத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பேசியதிலிருந்து சில பகுதிகள் – ————– தேர்தலுக்கு முன் பாஜக – பொருளாதார கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் – விலைவாசியை குறைப்போம் – ரூபாய் மதிப்பை உயர்த்துவோம் – என்று பல வாக்குறுதிகளை அளித்தது. இன்று எதாவது மாறி இருக்கிறதா … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

கோர்ட்டுக்குப் போகும் கொள்ளைக்காரர்கள் கூட்டம் …..!!

This gallery contains 2 photos.

  நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்