Category Archives: பொதுவானவை

என்ன பெயர் வைத்தாலென்ன …??? எப்படி அழைத்தால் தான் என்ன…???

This gallery contains 4 photos.

… … ” சப்பாணி”ன்னு கூப்ட்டா, சப்புனு அறை ” – திரைப்படத்தில் அது சரி…!!! ஆனால், நடைமுறையில், நிகழ்வில், நம்மைப் பொருத்த வரையில் – உலகப்புகழ் பெற்ற ஆங்கில கதாசிரியர் Shakespeare சொன்னது போல் – “A rose is a rose is a rose” – ( by whatever name … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

என்ன பேரு வைக்கலாம் – எப்படி அழைக்கலாம்….!!!

… … ஒரு முக்கியமான விவாதப் பொருள் குறித்து ஒரு இடுகை எழுதத் துவங்கினேன். அதற்கு – “என்ன பேரு வைக்கலாம் – எப்படி அழைக்கலாம் “…என்று தலைப்பும் வைத்து விட்டேன்…. திடீரென்று அந்த தலைப்பு, அதே வரிகளுடன் துவங்கும் ஒரு பழைய திரைப்படப் பாடலை நினைவூட்டியது. பல வருடங்கள் நான் முணுமுணுத்துக்கொண்டே இருந்த பாடல் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

உலகுக்கே வழிகாட்டும் மகத்தானதொரு போராட்டம்…

This gallery contains 9 photos.

… … … உலகுக்கே வழிகாட்டும் மகத்தானதொரு போராட்டம்… பெரும்பாலும் படிப்பறிவில்லாத கிராம, வனவாசி -விவசாயிகளைக் கொண்ட, மஹாராஷ்டிராவின் 40,000 -க்கும் மேற்பட்ட ஒரு உறுதிமிக்க கூட்டம்… நாசிக்’ல் துவங்கி, மும்பை நகரம் வரை – சுமார் 180 கிலோ மீட்டர் தூரம், 6 நாட்கள், இரவும் பகலுமாக – ஆண்களும், பெண்களுமாக -இளைஞர்களும், முதியவர்களுமாக … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இதெல்லாம் மந்திரமா அல்லது தந்திரமா…?

… … இந்த காட்சிகளையெல்லாம் பார்த்தால், நடத்துபவர்களே சொன்னால் கூட இவை தந்திரம் தான் என்று நம்மால் நம்ப முடியாது போலிருக்கிறதே…!!! உங்கள் வீட்டு பிள்ளைகளை கேட்டுப்பாருங்கள்… ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்….!!! … —————————————————————————————————————

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஆவலுடன் எதிர்பார்த்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – (பகுதி-3) கொலையென்று சொல்லாதீர் ….

This gallery contains 2 photos.

… … இந்த விஷயத்தில், ஏற்கெனவே சொன்னது போல், அரசியல்வாதிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் வராத விடியல், இறுதியில், உச்சநீதிமன்றத்தின் மூலம் 2 நாட்களுக்கு முன்னர் வந்திருக்கிறது. இதன்படி – ————————— தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்புறும் நோயாளிகளை, அவர்களுக்கு பொறுத்தப்பட்டுள்ள, உயிர் காக்கும் சாதனங்களை அகற்றுவதன் மூலம், அவர்கள் கண்ணியமாக இறப்பதற்கு அனுமதிக்கலாம். வாழ்வதற்கு விருப்பம் இல்லாத … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

(பகுதி-2) கொலையென்று சொல்லாதீர் …. துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் சொன்னது….

This gallery contains 2 photos.

… … … 2011-ல் “செத்துப்போக உதவி” – இடுகையை எழுதியதை தொடர்ந்து, இது குறித்து சில விஷயங்களில் தெளிவு பெறவும், நம்மால் இதை மேலெடுத்துச் செல்ல என்ன செய்ய முடியும் என்றறியவும், ஏற்கெனவே இதில் ஈடுபாடு கொண்டிருந்த சில சமூக நல நிறுவனங்களை தேடி கண்டுபிடித்து, தொடர்பு கொண்டேன்…. சிலர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

(பகுதி-1) கொலையென்று சொல்லாதீர் இதை … இது தான் நிம்மதி…..!

… … பல நேரங்களில், அரசியல்வாதிகள் நமக்கு உதவுவதில்லை.. நீதிமன்றங்கள் தான் துணைக்கு வருகின்றன. பல ஆண்டுகளாக தொடர்ந்த ஒரு பயணம், இறுதியாக இப்போது ஒரு நல்ல முடிவை எட்டி இருக்கிறது…. இது குறித்து மேலும் பேசும் முன்னர், நாம் இந்த பயணத்தை துவங்கிய இடத்தை திரும்ப பார்க்க உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். விமரிசனம் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்