Category Archives: பொதுவானவை

கிஷோர் குமார் மேடையில் நேரடியாகப் பாடிய சில ஹிந்தி பாடல்கள் ….

This gallery contains 1 photo.

…. …. …. இந்தியாவிலேயே, இசைக்கலைஞர்கள் மேடையில் பாடும்போது, ஆடிக்கொண்டே பாடும் ஸ்டைலை – வழக்கத்தை – முதன் முதலில் துவக்கி வைத்தவர் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர், பாடகர் கிஷோர் குமார் தான். கிஷோர் குமார் ஒரு அற்புதமான கலைஞர். மிகுந்த திறமைசாலி. ஒரு இசைக்கலைஞராக அவரும், ஹீரோவாக ராஜேஷ் கன்னாவும் சேர்ந்து தந்த … Continue reading

More Galleries

2ஜி-யில், நீரா ராடியா, ரத்தன் டாட்டா பங்கு என்ன …?-( அத்தியாயம் -11 ) -அரிச்சந்திர புத்ரனின் …

This gallery contains 3 photos.

…. …. …. அக்டோபர் 2007-ல் ஆ.ராசா அவர்களின் தயவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் ஒதுக்கீட்டில், டாட்டா டெலி சர்வீசஸுக்கும் கொஞ்சம் கிடைத்தது. 9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா -( அத்தியாயம் -10 ) – அரிச்சந்திர புத்ரனின் …. அதனையொட்டி, ரத்தன் டாட்டா அவர்கள், கலைஞருக்கு நவம்பர் மாதத்தில் தன் … Continue reading

More Galleries

இத்தனை நாட்களாகத் தெரியவில்லையே…!!!

This gallery contains 2 photos.

…. …. …. …. மிகவும் சுவாரஸ்யமான ஒரு காணொலி… வீட்டில் சிறுவர்கள் இருந்தால், அவசியம் அவர்களுக்கு காட்டுங்கள்… நாம் அன்றாடம் பார்க்கும்/புழங்கும் பல பொருட்களை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை. அவற்றின் உற்பத்தி நிலையில் பார்ப்பது – சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. …. …. . ———————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா -( அத்தியாயம் -10 ) – அரிச்சந்திர புத்ரனின் ….

This gallery contains 1 photo.

…. …. …. நீரா ராடியா சம்பந்தப்பட்ட பரபரப்பான பல ஒலிப்பதிவு நாடாக்கள் ஒரு காலத்தில் மீடியாக்களில் பெரும் அளவில் உலா வந்தன. ஆனால், ஆனால்,அவை எங்கே, எப்படி, யாரால் பதிவு செய்யப்பட்டு, எப்படி வெளியிடப்பட்டன என்பது தான் யாருக்கும் தெரியவில்லை; நீரா ராடியா என்கிற உத்தமப் பெண்மணி -(அத்தியாயம் -9) – அரிச்சந்திர புத்ரனின் … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

மனமும், பணமும்….தென் கச்சி சுவாமிநாதன்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. செலவு பண்ணத் தெரியாதவனிடம், முடியாதவனிடம் பணம் இருந்து பயன் என்ன…? உணவும், நீரும் கிடைக்க – பாலைவனத்தில் இருக்கும்போது பணம் உதவுமா…? தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொல்லும் வாழ்க்கையின் உண்மைகள் சில…. நமக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மைகள் தான்… இருந்தாலும், அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதே…! ………… ………… . ————————————————————————————————————————-

More Galleries

நீரா ராடியா என்கிற உத்தமப் பெண்மணி -(அத்தியாயம் -9) – அரிச்சந்திர புத்ரனின் ….

This gallery contains 1 photo.

…. …. …. 2009-ஆம் ஆண்டு, திருமதி கனிமொழி -திருமதி நீரா ராடியா என்கிற டெல்லியைச் சேர்ந்த பெண்மணியோடு தொடர்பு கொண்டு, தொலைபேசியில் பேசியவை பதிவு செய்யப்பட்டு, பத்திரிகைகளில் வெளிவந்து சிரிப்பாய்ச்சிரித்த “அந்தக் காலம்” – இன்றைய பல இளைஞர்களுக்கு தெரியாத விஷயம். அன்றைய பல மனிதர்களுக்கு மறந்து விட்ட விஷயம்…. தெரியாதவர்கள் புதிதாக தெரிந்து … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத சாந்தி சமூக நிறுவனமும், நிறுவனர் சுப்ரமணியன் அவர்களும் …..

This gallery contains 3 photos.

…. …. …. …. …. 4 வருடங்களுக்கு முன்னர் இதே விமரிசனம் தளத்தில் கோவையை அடுத்த சிங்காநல்லூரில் முழுக்க முழுக்க தன் சொந்தப்பணத்தைக் கொண்டு “சாந்தி சமூக நிறுவனம்” என்கிற தொண்டு நிறுவனம் ஒன்றினை நிறுவி, செயல்பட்டு வந்த திரு.சுப்ரமணியன் அவர்களைப் பற்றியும், அவர் செய்துவரும் அற்புதமான மக்கள் தொண்டைப்பற்றியும் விவரமாக எழுதி இருந்தேன்…( … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்