This gallery contains 1 photo.
…. …. …. இந்தியாவிலேயே, இசைக்கலைஞர்கள் மேடையில் பாடும்போது, ஆடிக்கொண்டே பாடும் ஸ்டைலை – வழக்கத்தை – முதன் முதலில் துவக்கி வைத்தவர் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர், பாடகர் கிஷோர் குமார் தான். கிஷோர் குமார் ஒரு அற்புதமான கலைஞர். மிகுந்த திறமைசாலி. ஒரு இசைக்கலைஞராக அவரும், ஹீரோவாக ராஜேஷ் கன்னாவும் சேர்ந்து தந்த … Continue reading










Well Said KM sir. Thank you