This gallery contains 8 photos.
… … … அமரர் ‘கல்கி’ யின் முதல் சரித்திரத் தொடர்கதையான ‘பார்த்திபன் கனவு’ 1941, அக்டோபர், 16 – அன்று கல்கி வார இதழில் துவங்கியது… (அப்போது நான் பிறந்திருக்கவே இல்லை…!!! ) – ஆனால், பின்னாளில், எனது 12-வது வயதில் பொன்னியின் செல்வன் படித்துக்கொண்டிருந்த காலத்தில் – கல்கி அவர்களின் முந்தைய படைப்பான, … Continue reading










கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…