This gallery contains 1 photo.
… … … ஒரு சிறுவன். தாயுடன் நடந்து செல்கிறான். ஒரு இடத்தில் பாதையின் அடுத்த புறத்திற்குச் செல்ல தாயின் கையை பற்றியபடி, அந்தச் சிறுவன் சாலையின் குறுக்கே கடந்து சென்று கொண்டிருக்கிறான். திடீரென்று வேகமாக வந்த கார் ஒன்று, அவர்களைக் கண்டவுடன் நிற்க முயல்கிறது. இருந்தாலும், நிற்பதற்கு முன் அவர்களின் மீது லேசாக மோத, … Continue reading









Thank you KM sir for sharing this :)