This gallery contains 1 photo.
பாரதியின் வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன – “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு- தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! ” தமிழகம் இன்று ஒரு வித்தியாசமான, முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையை எதிர் கொண்டிருக்கிறது… யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது – ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…