This gallery contains 1 photo.
… … நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட் போட்ட உத்திரவை குறுக்கு வழியில் முடக்க – மாநில அரசு செய்த முயற்சிகளுக்கு குட்டு வைத்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம். நெடுஞ்சாலைகளை, ஏப்ரல் 25-ந்தேதிக்குள் மாநகர சாலைகளாகவும், முனிசிபாலிடி சாலைகளாகவும் மாற்றும்படி தமிழக அரசு போட்ட உத்திரவை, செல்லுமா செல்லாதா என்று விசாரிக்கும் முன்னர் … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…