This gallery contains 1 photo.
… … … கலிகாலத்திற்குரிய அடையாளங்கள் எவை ? நடப்பது கலிகாலமா என்று கண்டுகொள்வது எப்படி ? பாகவத புராணம் சொல்கிறது – கலியுகத்தில் என்னென்ன நடக்குமென்று – அதை வைத்து ஓரளவு தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்…! ———— ராஜாவுக்கும், திருடனுக்கும் ஒரே நியாயம், ஒரேலட்சியம், ஒரே குறிக்கோள் – தான் இருக்கும்….. “மக்களுடைய சொத்தை … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…