This gallery contains 1 photo.
…. …. …. முதலில் தலைப்பிற்கான காரணம் – வெறும் “கிசு-கிசு” செய்திகளையும், வதந்திகளையும் வைத்து போடப்பட்ட வழக்கு என்று காவிய நாயகன் சொல்கிறார் எனவே – “கிசு-கிசு காவியம் “… “நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை” – என்று நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றுகொண்டு பலமுறை சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…