Category Archives: தமிழ்

ஒரு சுஜாதா சிறுகதை – முதல் சைக்கிள்…!!!

This gallery contains 1 photo.

… … … சிறு வயதிலிருந்தே வாகனங்கள் மேல் அலாதி ப்ரேமையுடன் வளர்ந்தேன். அப்பா கோயம்புத்தூரில் ஒரு முரட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அவர் டூர் போய் இருக்கும்போது நாள் முழுவதும் அதன்மேல் ஏறி வாயாலேயே ஓட்டி பெருமாநல்லூர், அரவங்காடு எல்லாம் போவேன். மூன்று சக்கர சைக்கிள் ஒன்று இருந்தது. அதை ஓட்டி ஓட்டி அலுத்துப்போய் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

நேற்று தொலைக்காட்சியில் பார்த்த இந்த காட்சி….

This gallery contains 1 photo.

… … … நேற்றைய தினம் பல நண்பர்கள் இந்த காட்சியை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம். மனிதர்களை விடவும், அதிகம் நுண்ணுணர்வு கொண்டதாகத் தெரிகின்றன சில விலங்கினங்கள். … … இறந்து போன ஒரு குட்டி யானையின் உடலை ஒரு பெரிய யானை துதிக்கையில் எடுத்துக் கொண்டு போவதும், பல பிற யானைகளும் அதனைத் தொடர்ந்து வருவதும், … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இன்னும் கொஞ்சம் சொன்னால் தானென்ன – !!!

This gallery contains 7 photos.

… … … முதல் 2 பகுதிகளையும் எழுதி பதிப்பித்து இடுகையை முடித்த பிறகு – வடுவூரார் காலத்திய இன்னும் கொஞ்சம் மேலதிக தகவல்கள் தற்போது நண்பர் புதியவன் மூலமாக கிடைத்திருக்கின்றன. (புதியவனுக்கு மிக்க நன்றி…) இவை வடுவூரார் நாவல் ஒன்றின் pdf -ல் அறிமுக உரையாக வெளிவந்திருக்கின்றன. இவற்றை படித்த பிறகு, அப்படியே விட்டு … Continue reading

More Galleries

பகுதி-2 – சூலூரும் வடுவூரும்…!!!

This gallery contains 2 photos.

… … … வடுவூர் துரைசாமி அய்யங்கார் ( 1880 – 1942 ) நான் பிறப்பதற்கு முன்பே காலமாகி விட்டாலும் கூட, 1955-லும், அவர் தான் தமிழில் top writer. அவர் புத்தகங்கள் அப்போதும் பேசப்பட்டு வந்தன…சூடாக விற்பனையாகி வந்தன. பகுதி-1 – மறக்க முடியாத – சூலூரும் – வடுவூரும்….!!! முதலில் வடுவூராரைப்பற்றிய … Continue reading

More Galleries

வியப்பானது….!!!

This gallery contains 1 photo.

… … விஷ நீரை அருந்தி மயங்கிக்கிடந்த சகோதரர்கள் நால்வரையும் தருமன் மீட்க முனைந்தபோது, யட்சன், தருமனிடம் – முதலில் என் கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொல்லி விட்டு, பிறகு உன் தம்பிகளை மீட்டுச் செல் என்கிறான். அதில் பல கேள்விகளுக்கு ஊடாக யட்சன் கேட்ட இந்த கேள்வியும், அதற்கு தர்மன் சொன்ன பதிலும் இந்த … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத – சூலூரும் – வடுவூரும்….!!!

This gallery contains 5 photos.

… … … என் 12-13 வயதில், ஒரு பத்து மாதங்கள், எங்கள் குடும்பம் கோவைக்கு அருகேயுள்ள சூலூர் என்கிற கிராமம் (அ) சிற்றூரில் ( இப்போது எப்படியோ…!!! ) வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது… என் தந்தைக்கு 3 மாதங்களுக்கு என்று சொல்லி அங்கே மாற்றலாகி, அது 10-12 மாதங்கள் வரை நீடித்தது. இதன் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஒரு வித்தியாசமான அனுபவம் ((என் விருப்பம் – 27)

This gallery contains 1 photo.

… … … …………………… “என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை – இன்னும் என்ன சோதனை முருகா…?” ஆனையம்பட்டி ஆதிசேஷ அய்யர் இயற்றிய, மதுரை சோமு ஒவ்வொரு கச்சேரியிலும் மிகவும் விரும்பிப்பாடிய பாடல் – … …………………………………………….. விளையாட இது நேரமா…முருகா…? – மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் எல்லா கச்சேரிகளிலும் மிகவும் விரும்பிப் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்