This gallery contains 1 photo.
… … … கடவுளுக்கு பூஜை செய்யப்படுகிறது. ஆரத்தி நேரத்தில் அட்சதை கொடுக்கப்படுகிறது. பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருள் – பின்னர் அது என்னவாகிறது….? அதை கவனிப்பவர் மனதில் என்ன தோன்றுகிறது…? கடவுளை நிவேதிப்பதன் நோக்கம் என்ன….? அது எப்போது நிறைவேறுகிறது…? வசனங்களே இல்லாத – அழகிய, அர்த்தமுள்ள ஒரு குறும்படம்… … … . ——————————————————————————————————










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…