This gallery contains 1 photo.
… … … இறைவன் படைப்பில் குழந்தைப் பருவம் தான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட பருவம். சிந்திக்கவோ, கவலைப்படவோ – அவசியமோ, அனுபவமோ இல்லாத அந்தப் பருவம் தான் எத்தனை இனிமையானது…? நமது குழந்தைப் பருவத்தை நாம் பார்த்திருக்க மாட்டோம். எப்படி அனுபவித்தோம் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால், மற்ற குழந்தைகளைப் பார்க்கும்போது, அதை ஓரளவு உணரவும், … Continue reading









கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…