This gallery contains 1 photo.
… … … காவல்துறையில் பல்லாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின் – சமூகப்பணியாற்றி வரும் – திரு.கலியமூர்த்தி தமிழில் அருமையாக உரையாற்றக் கூடியவர்…. இளைஞர்களுக்காக அவர் ஆற்றும் உரைகள் அருமையானவை.. அவசியமானவை. அற்புதமான தமிழில், சொல்லாற்றலோடு – மிகவும் அவசியமான கருத்துகளை அவர் சொல்வது ஒரு மிகப்பெரிய சமூகத் தொண்டு. ஒரு செய்தித் தொலைக்காட்சிக்கு அவர் … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…