This gallery contains 1 photo.
… … … நிறைய விஷயங்கள் செய்ய முடியும். ஊரடங்கு உத்திரவு இன்னும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட போகிறது என்று வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன. விளைவுகள்…? கொரோனா பரவுவது நிச்சயம் கட்டுப்படுத்தப்படும்.. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் – வருமானம் எதுவும் இல்லாத அன்றாடங்காய்ச்சி மக்களின் கதி என்ன…? பஞ்சை, பராரிகள் எக்கேடும் கெட்டுப் … Continue reading








//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…