This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………. …………………………………………
This gallery contains 2 photos.
………………………………………………….. ……………………………………………… ………………………………………………. “ விகடன் எம்.டி-க்கு இருந்த அற்புதமான மனசு ” – சோ! ……………………………………………………………………………… சினிமா உலகம் எனக்கு ஒருவித பாப்புலாரிட்டியை ஏற்படுத்திக் கொடுத்தாலும் ‘துக்ளக்’ பத்திரிகைதான் என்னை ஒரு ஜர்னலிஸ்ட்டாக, அரசியல் விமர்சகனாக, பத்திரிகை ஆசிரியராக எனக்கு மரியாதையை எல்லாம் உருவாக்கிக் கொடுத்தது. இப்படிப்பட்ட ‘துக்ளக்’ பத்திரிகையை ஆரம்பித்தது மிகவும் தற்செயலானது … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………… …………………………………………………. சகுனி தளர்ந்த நடையோடும் எங்கோ வெறித்த பார்வையோடும் துரியோதனின் மாளிகையின் வெளி அறைக்கு வந்தார். துரியோதனனை சந்திக்க வரும் முக்கிய அதிகாரிகள் அந்த வெளி அறையில்தான் காத்திருப்பார்கள். பத்து இருபது அதிகாரிகள், அவர்களது சேவகர்கள், அவர்களுக்கு அருந்த நீரும் பழச்சாறும் சிறுபசி அடங்க அப்பங்களும் அதிரசங்களும் வினியோகித்துக் கொண்டிருக்கும் அரண்மனை ஏவலர்கள் மற்றும் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………… ……………………………………………… புதையல் மாதிரி ஜெயா டிவி-யின் பழைய நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ கிடைத்தது… மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு அந்நாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எடுத்த ஒரு பாராட்டு விழா….. இப்போதும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. … எனக்கு மிகவும் பிடித்தது….. நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்…..பல பகுதிகளாக வந்திருக்கிறது. நான் இங்கே – நேரத்திற்கு … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………………………………….. ………………………………………………………………………….. …………………………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………….. ……………………………………………. டெ ல்லியில் 1965-ம் ஆண்டு கஸ்தூரிரங்கன், இந்திரா பார்த்தசாரதி, லா.சு.ரங்கராஜன், தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜகந்நாதன், கே.ஸ்ரீனிவாசன், க.நா.சுப்ரமண்யம், கே.எஸ்.ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் வசித்து வந்தோம். கஸ்தூரிரங்கன் ஒரு பத்திரிகை தொடங்க விரும்பினார். ‘கணையாழி’ என்று பெயரிட்டார். ஆகஸ்ட் 15-ம் தேதியன்று, முதல் இதழ் வெளிவந்தது. இரண்டாம் இதழிலிருந்தே ஆரம்ப எழுத்தாளனான என்னை எழுதச் சொன்னார். ‘ஸ்ரீரங்கம் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………. …………………………………………. ‘ஐயா…ஐயா ‘பதில் இல்லை உள்ளேயிருந்து… ‘சுவாமி ‘ சுவாமி ‘பதில் இல்லை.‘வெற்றிலைக்காரம்மா ‘ வெத்தலைக்காரன் வந்திருக்கேன்….யாரு உள்ள ‘ ‘‘யாரு ? ‘‘நான் தாம்மா வெத்திலெ ‘ வேதாந்தி இடை வழியைப் பார்க்கிறார். நடை வழியில் சுவரை ஒட்டி ஒரு திண்ணை. அந்த திண்ணையின் மேல் உட்கார்ந்திருந்த கிழமுகம் தெரிகிறது. பொல்லென்று வெளுத்த … Continue reading
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…