Category Archives: அரசியல்வாதிகள்

இதைப்பார்த்த பிறகும் – கங்கையில் குளிக்க / தண்ணீரைக் குடிக்க தைரியம் உண்டா…?

This gallery contains 1 photo.

… … … கங்கை பாயும் நகரங்களில் முக்கியமானது உத்திரப் பிரதேசத்தின் கான்பூர்… “நமாமி கங்கே” – கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கென்றே 20,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்ட பிறகு, நான்கு ஆண்டுகள் கடந்த பின்பு – அங்கே இப்போது உள்ள பிரத்தியட்ச நிலை என்ன என்பதை இந்த வீடியோ விளக்குகிறது…. – … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

விழியே (மீண்டும் எம்.ஜி.ஆர்) ….கதை எழுது… !!!

… … காலையில் எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி எழுதிய இடுகையை எழுதி இருந்தேனா…. ஒரு நண்பர் – சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி, இன்னமும் evergreen பாடலாக நினைவில் நிற்கும், கே.ஜே.யேசுதாஸ் மற்றும் சித்ரா இணைந்து பாடிய விழியே கதையெழுது பாடலின் வீடியோவை அனுப்பி வைத்திருந்தார்…. ( 1974 – உரிமைக்குரல் ) வித்தியாசமாக, மிகவும் … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர். அவர்களின் கைரேகை சொன்ன உண்மை … திருமதி பானுமதியின் அனுபவம்…!!!

This gallery contains 2 photos.

… … … எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட எந்த தகவலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். திருமதி பானுமதி ராமகிருஷ்ணா ஒரு அஷ்டாவதானி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்… அவருக்கு தெரிந்த பல கலைகளில் ஒன்று ஜோதிடம் / ரேகை சாஸ்திரம்… ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் உண்மையா…? எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, திருமதி பானுமதி கைரேகை பார்த்த அனுபவத்தைப்பற்றி பானுமதி அவர்களை … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கடவுள் எங்கே இருக்கிறார்…? (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … கடவுள் கிட்ட பேசணும்… எந்த மொழியிலே பேசறது… அவர் எங்கே இருக்கிறார்…? தென் கச்சி சுவாமிநாதன் சுவாரஸ்யமான குட்டி குட்டி கதைகளை / செய்திகளை சொல்வதில் சமர்த்தர். அவர் சொல்லும் ஒரு குட்டிக் கதை … அவரது வார்த்தைகளிலேயே – ———— ஒரு ஆசிரமம் .அங்கே ஒரு குருநாதர் இருந்தார், அவரை … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

உள்ளே வர விடாதே அந்த ஓல்டுமேனை……?

This gallery contains 3 photos.

… … … … … 88 வயதிலும் துடிப்புடன் செயலாற்றிக்கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து, அவரது நண்பரொருவர் கேட்கிறார் .. ” இந்த வயதிலும் எப்படி உன்னால் இப்படி இருக்க முடிகிறது…? அதற்கு அந்த 88 வயதுக்காரர் சொல்கிறார்… “முதுமையை என்னுள் நுழைய விட்டால் தானே… நான் முதுமை அடைவதற்கு….? ” வித்தியாசமாக இருக்கிறதல்லவா…? பிரபல … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

“எவனுக்காகவோ” – என்று செய்தால் … திரு.சுகி சிவம்….!!!

This gallery contains 1 photo.

… … … யாருக்காக செய்கிறோம் என்பதை மறந்து, எதைச் செய்தாலும், அதை – மனதைச் செலுத்தி, சிறப்பாக, உண்மையாக, திறம்பட – செய்வது எவ்வளவு அவசியம் என்பதை ஒரு சிறு உதாரணத்துடன் சுவாரஸ்யமாக கூறுகிறார் திரு.சுகி சிவம்…. (வீடியோ லிங்க் உதவிக்கு நன்றி : நண்பர் சைதை அஜீஸ்…) … … . ———————————————————————————————–

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சுஜாதாவின் மறக்கமுடியாத ” அப்பா ” –

This gallery contains 1 photo.

… … … சுஜாதா – தனக்கும் தன் தந்தைக்கும் இருந்த உறவு – நிகழ்வுகளைப்பற்றி சொல்வதோடு நில்லாமல், சாதாரணமாக, பிராம்மண குடும்பங்களில், மூத்தவர்கள் இறந்து போனால், நிகழக்கூடிய சம்பிரதாய சடங்குகளைப் பற்றி கூட, இதில் நுட்பமாகச் சொல்லி இருக்கிறார்… ஏற்கெனவே இதைப்படித்த ஞாபகம் இருக்கிறது. பகிர்ந்து கொண்டேனா இல்லையா என்று நினைவில்லை… இருந்தாலும் மீண்டும் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்