This gallery contains 1 photo.
…………………………………………………. …………………………………………………… …………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………… திரையுலகில், விஜய்-க்கு முன்னோடியான விஜய்காந்த் அவர்கள் அரசியலிலும் அவருக்கு முன்னோடி ஆவாரா ….??? மனதில் உள்ளதை அப்படியே பேசக்கூடியவர் விஜய்காந்த்…. நாளை நடக்கவிருக்கும் விஜய் அவர்களின் முதல் மாநாடு அதனை தெரிவிக்கக்கூடும்….!!! இந்த தருணத்தில், தேமுதிக-வின் மதுரையில் நடந்த முதல் மாநாட்டில், விஜய்காந்த் அவர்கள் பேசிய பழைய, சுவாரஸ்யமான -காணொலியை காண்பது சுவாரஸ்யம் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………….. இந்த முகங்களில் தெரிவது “தவ” களையா அல்லது ( கிணற்றுத் ) ” “தவக்களை “யா …??? ……………………………………………………………………………………………………………………….. துவக்கத்தில் விதண்டாவாதம் – காழ்ப்புணர்ச்சி என்று தோன்றினாலும் கூட , உண்மையில் சுகி சிவம் அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கவே செய்கிறது. இளம் பிராயத்தினரை ஆசிரமம் கவர்ந்து இழுத்துக்கொண்டு அவர்களை சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாகத் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………………………….. ஓரு தகவல் கட்டுரையைப் படித்தேன்…வியப்பாகத் தான் இருந்தது…. நம்மைச் சுற்றி எத்தனை உயர்வான விஷயங்கள் இருக்கின்றனஎன்று நாம் யோசிப்பதே இல்லை…. நீங்களும் பாருங்களேன்….(நன்றி … கொங்கு.திரு.வி.வி.விவேகானந்தன் அவர்களுக்கு) ………………………………………………………………………………….. உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல் : உலகில் முதல் முறையாக “தாய் மொழியை” உருவாக்கியதுஇந்த மாநிலமே.உலகில் முதல் முறையாக மொழியை … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………… பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………. …………………………………………. …………………………………………. ……………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
……………………………………………………….. ……………………………………………………… மகாபாரதத்தின் முக்கியமான சில கதாபாத்திரங்களை கதாசிரியர் ஆர்.வி.அவர்கள் தனது கற்பனையில், வித்தியாசமான சில கோணங்களில் இங்கே வடித்துக் காட்டி இருக்கிறார்….!!! …………………………………………………. கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் … Continue reading
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…