Author Archives: vimarisanam - kavirimainthan

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...

கரையாத மெழுகுவத்தி – இரா.பாரதி

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………. “எந்திரிக்கலையா?… பொறவு லேட்டாயிடுச்சின்னு சொல்லாத சாவித்ரி! சுருட்டைமுடியினைக் கையால் இன்னமும் சுருட்டியபடி, “அப்பா சந்தைக்கு கிளம்பிட்டாராம்மா?” “நீ முதல்ல படுக்கைய விட்டு எந்திரி!“ என பாயை விருட்டென சுருட்டினாள் அஞ்சலை. சாவித்ரியின் காதோரத் தொங்கட்டான் பதினேழுவயதிற்கு கட்டியங்கூற, வெறுந்தரையில் கிடந்தபடி கதவில் ஒட்டிய சாயம் போன கலர் பேப்பர் ‘கனவு காணுங்கள்‘ கலாமிற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

சில சுவாரஸ்யமான சினிமா ” ஷூட்டிங் ரகசியங்கள் ” …!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………. …………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

“ஆர்காட் நவாபின்” இருப்பிடமாக இருந்த “சேப்பாக் அரண்மனை”யின் இன்றைய நிலை –

This gallery contains 2 photos.

………………………………………….. …………………………………………….. …………………………………………… சென்னையின் பழைய வரலாறுகளை மிக அழகாகத் தொகுத்துத் தருகிறார் திரு.ஸ்ரீராம் அவர்கள்……!!! …………………………………………… ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

[அ]லட்சியம் – நீல பத்மநாபன்

This gallery contains 3 photos.

…………………………………………… ………………………………………….. மேம்பாலத்தைக் கடந்து பத்தடிகூட நடந்திருக்கமாட்டான், இடது பக்க மிட்டாய்க் கடைக்குள்ளிருந்து கையில் ஒரு சிறு பொட்டலத்துடன் இறங்கும் நெல்லையப்பன் இவனைக் கண்டுவிட்டான். கடையோரத்தில் ஸ்டேன்ட் போட்டு நிறுத்திவைத்திருந்த சைக்கிளைப் பிடித்தவாறு இவனைப் பார்த்துச் சிரித்தான் நெல்லையப்பன். பதிலுக்குச் சிரித்துவிட்டு அவன் முன்னால் நின்றான் இவன். நடையுடை பாவனைகளில் எல்லாம் எப்போதும் இருக்கும் ஒருவித … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

நீர்நிலை ஆக்கிரமிப்பு – சோழர் காலத்தியதாக இருந்தாலும் கூட …..!!!

This gallery contains 1 photo.

………………………………………………………. ………………………………………….. மேலே – கலைஞர் காலத்தில், ஏரியை தூர்த்து கட்டப்பட்ட – நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் . “ஏரிக்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். அது சோழர் காலத்தில் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தால்கூட!” என்று திருவேற்காடு பகுதியில் இருக்கும் கோலடி ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் அதிரடி காட்டியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். …(கார்ட்டூன் நன்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஓரு 1946 கல்யாண பத்திரிக்கையும் அதில் சில விசேஷங்களும் …!!!

This gallery contains 3 photos.

…………………. ……………………………. …………………. 1946-ல் மதுரையில் நடைபெற்ற ஒரு திருமண பத்திரிகையைகீழே காணலாம்…. அதில் பல வியக்கத்தக்கவை – முக்கியமாக நான் சொல்ல நினைத்த 2 விசேஷங்கள் … முதலில் பத்திரிகையை பார்த்து உங்களுக்கு அவைஎன்னவென்று தோன்றுகிறதா என்றூ பாருங்களேன்… …………………………………………. ……………………….. ஒன்று – திருமணம் – வீட்டிலேயே – நடைபெறுகிறது….. இரண்டு – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பின் தொடரும் நிழல்.. ! – சாரு நிவேதிதா

This gallery contains 2 photos.

……………………………………… ……………………………………… அது ஒரு வியாழக் கிழமை ; காலை ஏழு மணி இருக்கும். வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த என் சகதர்மினி மீரா , திடீரென்று , “” வியாழக்கிழமையும் , அதுவுமா இப்படியா ஒரு வாயில்லா ஜீவனைக் கொல்றது… சாயி ராம்! ” என்று வருத்தத்துடன் சொன்னாள். “” என்னம்மா , என்ன சொல்கிறாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,