This gallery contains 1 photo.
……………………………………. ……………………………………… ……………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
……………………………………. ……………………………………… ……………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 3 photos.
……………………………………………………………. …………………………………………………… ………………………………………………………………… கடந்த காலங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட போயஸ் கார்டன் …. இப்போது … ??? சற்றே பின்னோக்கிப் பார்த்தால் – ……………………………….. 1967- ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கியபோது, இந்த இடத்தை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மையாரின் சகோதரரான மணியும். … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………. …………………………………………………………… உச்சியில் தெரியும் பிள்ளையார் கோயில் – நிலவு வெளிச்சத்தில் நிழல் ஒரு அழகு என்றால் விளக்கு வெளிச்சத்தின் எல்லையில் வேறு ஒரு அழகு ….. திருச்சி மலைக்கோட்டை அடிவாரத் தெரு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அருமையான புகைப்படம்….. எடுத்தவர் யாரோ தெரியவில்லை…. அவரது ரசனைக்கு ஒரு மனமார்ந்த பாராட்டு …!!! ………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………………………. ……………………………………………….. இந்தியாவை பிரிட்டன் கிட்டதட்ட 200 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இந்திய வரலாற்றின் மிகவும் துரதிர்ஷ்டமான காலகட்டம் இந்த 200 ஆண்டுகள்தான். பிரிட்டன் இந்தியாவை ஆட்சி செய்த போது தொழில்நுட்பரீதியாக பல முன்னேற்றங்கள் இருந்தாலும் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் செல்வம் கடுமையாக சூறையாடப்பட்டது. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் இந்தியாவின் செல்வத்தின் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு நாடுகடுத்தப்பட்டது. … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………….. ……………………………………………………. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் யார் யார் ….??? ஆணித்தரமான கேள்விகளை முன்வைக்கிறார் திரு. அண்ணாமலை…. ஆனால், இவற்றிற்கு யாராவது பதில் சொல்வார்களா … ??? ………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
…………………………………………………. ……………………………………………………… இரண்டு நண்பர்கள் வழிதெரியாத காட்டில் மாட்டிக்கொண்டனர்.பசியும் இரவு குறித்த அச்சமும் அவர்களை வதைத்தது. ‘இந்த இரவு தங்குவதற்கு இடமும் உணவும் கிடைத்தால் நல்லது’ என்று அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். சில நிமிடங்களில் ஒரு முதியவர் வந்தார். இருவரையும் காட்டுக்குள் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இருவரையும் தனித்தனியாக இரண்டு அறைகளில் தங்க வைத்தவர், … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………….. ………………………………………………… நீண்ட நாட்களுக்கு முன்னர், எல்.கே.அத்வானி அவர்கள்விகடனுக்கு அளித்த பேட்டி- கேள்வி, பதில் ….. கேள்வி:பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியா‘இந்து நாடு’ என்று அறிவிக்கப்பட்டு விடுமோ? அத்வானி: ஒரு பிரிட்டிஷ்காரரிடம், ‘பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக ஆக்கப்படுமா?’ என்று கேட்டால் அப்படி கேட்டவரைப் பார்த்து அவர் சிரிப்பார். பிரிட்டன் கிறிஸ்தவ நாடாக … Continue reading
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…