This gallery contains 1 photo.
…. …. …. அது ஒரு கனாக் காலம்…… ஒரு துக்ளக் ஆண்டுவிழாவில் ஆசிரியர் “சோ” அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, துக்ளக் மேடையில் பேச அழைக்கப்பட்ட பழ.கருப்பையா அவர்களைப் பார்த்து நான் வியந்ததும், வெள்ளையும் சள்ளையுமாக ஜென்டில்மேனாக தோற்றமளித்த அவரையும், தூய தமிழில் மிகச்சிறப்பாக பேசிய அவரது பாங்கையும் பார்த்து நான் அவரை உத்தமர் என்று நினைத்த … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…