………………………………………

………………………………………..
கருத்துச் செழிவு மிக்க ஒரு அருமையான உரை…..பர்வீன் சுல்தானாவுக்கு பாராட்டுகளும், வாழ்த்தும்…… வெட்டி பட்டிமன்றங்களை விட்டு விட்டு, இந்த மாதிரி அர்த்தமுள்ள கருத்துகளை பரவலாக எடுத்துச் செல்லுங்கள் ………….!!!
………………………………………………………………………………………………………………………………………………..



உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…