“பாகிஸ்தான் பயங்கரவாதிகளை …..” -யார், எப்போது, இதைச் சொல்லியிருக்க வேண்டும் …?

…………………………………………….

Indian Ambassador for Israel JP Singh ….

…………………………………………..

நேற்றைய தினம், தொலைக்காட்சி ஒன்றுக்கான பேட்டியில்,
இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சொல்கிறார் ….

https://shrts.in/HC3Ja

India’s Ambassador to Isreal JP Singh said
that Operation Sindoor is paused, not over
and Pakistan must hand over terrorists –

HAFEEZ Sayeed,
Lakhvi and
Sajid Mir….

……………………………………………………

யார், எங்கே, எப்போது – இதைச் சொல்லி இருக்க வேண்டும் …..???

சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில், பாகிஸ்தானுடன்
போர் நிறுத்தத்துக்கு (சீஸ்ஃபைர்) ஒப்புதல் அளிக்கும் முன்னர்,
இந்தியத் தலைமை இதைச் சொல்லி இருக்க வேண்டும்….

பாகிஸ்தான்-
பயங்கரவாதிகள் –


ஹபீஸ் சயீத்,
சாஜித் மிர்,
ஜாகிர் ரஹ்மான் லக்வி –

ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே,
இந்தியா போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கும் என்று சொல்லி இருக்க
வேண்டாமா ….????

ஏன் செய்யவில்லை….???


யார் தடுத்தது அவர்களை …???

ட்ரம்ப் அமெரிக்காவுக்கு மட்டும் தானே ஜனாதிபதி … ????

…………………………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.