………………………………………………………….

………………………………………………………………
…………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………..
………………………………………………………….

………………………………………………………………
…………………………………………………………..
………………………………………………………………………………………………………………………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ப.சி கருத்து தவறு. சுஜித் நாயர் சொல்வதில்தான் அர்த்தம் இருக்கிறது.
ஆளும் கட்சி பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கெதிராக உள்ளூரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் கருதுபவர்களுக்கு வாக்களிப்பார்கள். நாளைக்கு மோடி மீதான பார்வை மாறினால், தேர்தல் அன்று தொலைக்காட்சியைப் பார்த்துப் பொழுதுபோக்கும் மக்கள் 10 சதமும் வாக்குச்சாவடிக்கு வந்து எதிர்த்து வாக்களிக்கும். இதைத்தான் நாம் ஜெயலலிதாவின் 96 தேர்தலில் பார்த்தோம். (கருணாநிதியை மக்கள் என்றுமே விரும்பியதில்லை என்பது நமக்குத் தெரியும்). கூட்டணி ஒரு பொருட்டல்ல. ஜெ. அந்தச் சமயத்தில் அப்படி நினைத்துத்தான் நரசிம்மராவை கன்வின்ஸ் செய்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். அதுபோலவே இந்திரா காந்தியை 77ல் வெறுத்த மக்கள் (அவருடைய அடக்குமுறை சகியாமல்), துண்டு துக்கடா கட்சிகளுக்கு வாக்களித்து அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இந்தியாவை நேசிக்கும் ஒரு தலைவர்தான் அந்தக் கூட்டணிக்குத் தேவை.