” இந்தியா கூட்டணி ” -க்கு எதிர்காலம் இல்லை ” -ப.சிதம்பரம் சொல்வது சரியா …??? சுஜித் நாயர் அலசல் ….

………………………………………………………….

………………………………………………………………

…………………………………………………………..

………………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ” இந்தியா கூட்டணி ” -க்கு எதிர்காலம் இல்லை ” -ப.சிதம்பரம் சொல்வது சரியா …??? சுஜித் நாயர் அலசல் ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ப.சி கருத்து தவறு. சுஜித் நாயர் சொல்வதில்தான் அர்த்தம் இருக்கிறது.

    ஆளும் கட்சி பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கெதிராக உள்ளூரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் கருதுபவர்களுக்கு வாக்களிப்பார்கள். நாளைக்கு மோடி மீதான பார்வை மாறினால், தேர்தல் அன்று தொலைக்காட்சியைப் பார்த்துப் பொழுதுபோக்கும் மக்கள் 10 சதமும் வாக்குச்சாவடிக்கு வந்து எதிர்த்து வாக்களிக்கும். இதைத்தான் நாம் ஜெயலலிதாவின் 96 தேர்தலில் பார்த்தோம். (கருணாநிதியை மக்கள் என்றுமே விரும்பியதில்லை என்பது நமக்குத் தெரியும்). கூட்டணி ஒரு பொருட்டல்ல. ஜெ. அந்தச் சமயத்தில் அப்படி நினைத்துத்தான் நரசிம்மராவை கன்வின்ஸ் செய்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். அதுபோலவே இந்திரா காந்தியை 77ல் வெறுத்த மக்கள் (அவருடைய அடக்குமுறை சகியாமல்), துண்டு துக்கடா கட்சிகளுக்கு வாக்களித்து அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

    இந்தியாவை நேசிக்கும் ஒரு தலைவர்தான் அந்தக் கூட்டணிக்குத் தேவை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.