விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
பலரும் ஆதவ் அர்ஜுனா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது குறித்துப் பேசி வரும் நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்… அண்ணன் திருமா அறிவிப்பு…
ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா… அல்லது திருமா அணி மாறுவாரா..?
இந்த இடைநீக்கம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள்?” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதெல்லாம் (ஆதவ்) முன்னமே தீர்மானிக்கப்பட்டது. 100 கோடி ரூபாய் கொடுத்து கட்சியில் சேர்ந்து பதவி வாங்கியவருக்கும் கொள்கைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? பணம் கொடுத்தால் கட்சியையே கபளீகரம் செய்துவிடலாம் என்று நினைத்தார் போலிருக்கிறது. இப்படித்தான் தயாநிதி மாறன் மாவட்டச் செயலாளர்களுக்கு வசதியான கார், பணம் என்று கொடுக்கலாம் என்று நினைத்தபோது, கருணாநிதி, நோக்கத்தைப் புரிந்துகொண்டு முதலிலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
ஆதவ், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை (யார் கொடுத்திருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்) அதற்கு ஏற்றபடி விஜய் ஜோசப்பிடம் சேர்ந்ததன் மூலம் நிறைவேற்றிவிட்டார்.
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
பலரும் ஆதவ் அர்ஜுனா இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது குறித்துப் பேசி வரும் நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “ஆதவ் அர்ஜுன் ஆறு மாதத்திற்கு இடை நீக்கம்… அண்ணன் திருமா அறிவிப்பு…
ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா… அல்லது திருமா அணி மாறுவாரா..?
இந்த இடைநீக்கம் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள்?” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதெல்லாம் (ஆதவ்) முன்னமே தீர்மானிக்கப்பட்டது. 100 கோடி ரூபாய் கொடுத்து கட்சியில் சேர்ந்து பதவி வாங்கியவருக்கும் கொள்கைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? பணம் கொடுத்தால் கட்சியையே கபளீகரம் செய்துவிடலாம் என்று நினைத்தார் போலிருக்கிறது. இப்படித்தான் தயாநிதி மாறன் மாவட்டச் செயலாளர்களுக்கு வசதியான கார், பணம் என்று கொடுக்கலாம் என்று நினைத்தபோது, கருணாநிதி, நோக்கத்தைப் புரிந்துகொண்டு முதலிலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
ஆதவ், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை (யார் கொடுத்திருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்) அதற்கு ஏற்றபடி விஜய் ஜோசப்பிடம் சேர்ந்ததன் மூலம் நிறைவேற்றிவிட்டார்.