……………………………………………………………………..
ஓரு தகவல் கட்டுரையைப் படித்தேன்…
வியப்பாகத் தான் இருந்தது….
நம்மைச் சுற்றி எத்தனை உயர்வான விஷயங்கள் இருக்கின்றன
என்று நாம் யோசிப்பதே இல்லை….
நீங்களும் பாருங்களேன்….
(நன்றி … கொங்கு.திரு.வி.வி.விவேகானந்தன் அவர்களுக்கு)
…………………………………………………………………………………..
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல் :
- இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்
- சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது
- உலகில் முதலில் தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது.
- உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே.
- உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO
இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் - இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை.
ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது. - முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்
- இமேயில் கண்டுபிடித்து இந்த மாநிலம் தான்.
இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம் - விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது
இந்த மாநிலத்தில் தான் - உலக வரைபடம் வரைந்து காட்டியது –
இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். - உலகில் முதல் hydrogen அனு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது
- உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel,ect )
உலகில் முதல் முறையாக “தாய் மொழியை” உருவாக்கியது
இந்த மாநிலமே.
உலகில் முதல் முறையாக மொழியை தனது பெயராக கொண்ட
ஒரே மாநிலம் – தமிழ்நாடு …!!!
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா…..
………………………..

…………………………………………………………………………………………………………………………………………….



[…] […]