மதச் சார்பு அரசியல் – தோல்வியுறுவது ஏன் .. ??? சுஜித் நாயர் ….

…………………………………………………

………………………………………………..

Editorial with Sujit Nair-Why Is Communal Politics Failing?

……………………………………………..

……………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to மதச் சார்பு அரசியல் – தோல்வியுறுவது ஏன் .. ??? சுஜித் நாயர் ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சுஜித்நாயர் சொல்வது ஏன் தவறு என்று எழுதினால் நீங்க என் கருத்தை நீக்குவீங்க இல்லையென்றால் மதச் சார்பு என்று சொல்வீங்க. அதனால basic views எழுதறேன். ‘மதச்சார்பின்மை’ என்பதைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவிலேயே ஹிந்துக்கள் மாத்திரம்தான், அதாவது 50 சதம் ஹிந்துக்களுக்கு மேல். இதே விகிதம் முஸ்லீம்களில் 3 சதம், கிறித்துவர்களில் 10 சதமாக இருக்க வாய்ப்புண்டு (அதாவது 100 முஸ்லீம்களில் ஒருவேளை 3 முஸ்லீம் மதச்சார்பின்மையாக இருக்க வாய்ப்புதான் உண்டு. கிறித்துவர்களும் அவர்களுடைய சர்ச் போன்றவற்றின் control காரணமாக 90 சதம், சர்ச் சொல்லும் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்). 50 சதத்திற்கு மேல் வாக்களிக்கும் ஹிந்துக்கள் ‘மதச்சார்பின்மை’ என்பதைப் பின்பற்றுவதால்தான் இந்த மாதிரி சுஜித் நாயர் data manipulation மூலம் பேச முடிகிறது. முதலில் அண்ணாமலை தேர்தலில் நின்றபோது (எம்.எல்.ஏ), அவர் தோற்றது 2000 வாக்குகளுக்கும் குறைவு என்று நினைவு. அந்தத் தொகுதியில் 3 முஸ்லீம் வார்டுகளில் 1 வாக்குகூட அவருக்கு விழவில்லை. தோல்வியின் வாக்கு, அந்த வார்டுகளில் எதிர்கட்சிக்கு விழுந்த வாக்குகள். இதை நீங்க check பண்ணிக்கலாம்.

    இப்போ நீங்க விளக்கவேண்டியது, மதச்சார்பின்மை என்றால் என்ன?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.