எக்கச்சக்க கேள்விகள் – சுளீர் பளீர் பதில்கள் – துக்ளக் ரமேஷ் …..!!!

……………………………………………

………………………………………………

……………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to எக்கச்சக்க கேள்விகள் – சுளீர் பளீர் பதில்கள் – துக்ளக் ரமேஷ் …..!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பேட்டி எடுக்கும் ஊடகவியலாளருக்கு ஒன்றுமே தெரியவில்லையா இல்லை ஆதன் தமிழ் மற்ற ஊடகவியலாளர் மாதிரி காசு வாங்குவதால் உண்மையை மறைக்கிறாரா? துக்ளக் ரமேஷ் எப்போதும்போல வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடியவர்.

    ஓணம் பண்டிகை என்பது மலையாளிகளுக்கானது. அவர்களது வாக்கு விஜய்க்கு வேண்டும். இந்துக்களுக்காக இந்துப் பெயர், உண்மைப் பெயரை மறைக்கவேண்டிய தேவை. அவருடைய எண்ணம் (விஜய்) எப்படியும் கிறித்துவ வாக்குகளை அறுவடை செய்யலாம், திமுக சார்பான இந்து வாக்குகளையும் அறுவடை செய்யலாம் என்பதுதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.