விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
பேட்டி எடுக்கும் ஊடகவியலாளருக்கு ஒன்றுமே தெரியவில்லையா இல்லை ஆதன் தமிழ் மற்ற ஊடகவியலாளர் மாதிரி காசு வாங்குவதால் உண்மையை மறைக்கிறாரா? துக்ளக் ரமேஷ் எப்போதும்போல வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடியவர்.
ஓணம் பண்டிகை என்பது மலையாளிகளுக்கானது. அவர்களது வாக்கு விஜய்க்கு வேண்டும். இந்துக்களுக்காக இந்துப் பெயர், உண்மைப் பெயரை மறைக்கவேண்டிய தேவை. அவருடைய எண்ணம் (விஜய்) எப்படியும் கிறித்துவ வாக்குகளை அறுவடை செய்யலாம், திமுக சார்பான இந்து வாக்குகளையும் அறுவடை செய்யலாம் என்பதுதான்.
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
பேட்டி எடுக்கும் ஊடகவியலாளருக்கு ஒன்றுமே தெரியவில்லையா இல்லை ஆதன் தமிழ் மற்ற ஊடகவியலாளர் மாதிரி காசு வாங்குவதால் உண்மையை மறைக்கிறாரா? துக்ளக் ரமேஷ் எப்போதும்போல வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடியவர்.
ஓணம் பண்டிகை என்பது மலையாளிகளுக்கானது. அவர்களது வாக்கு விஜய்க்கு வேண்டும். இந்துக்களுக்காக இந்துப் பெயர், உண்மைப் பெயரை மறைக்கவேண்டிய தேவை. அவருடைய எண்ணம் (விஜய்) எப்படியும் கிறித்துவ வாக்குகளை அறுவடை செய்யலாம், திமுக சார்பான இந்து வாக்குகளையும் அறுவடை செய்யலாம் என்பதுதான்.