விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
பேட்டி எடுக்கும் ஊடகவியலாளருக்கு ஒன்றுமே தெரியவில்லையா இல்லை ஆதன் தமிழ் மற்ற ஊடகவியலாளர் மாதிரி காசு வாங்குவதால் உண்மையை மறைக்கிறாரா? துக்ளக் ரமேஷ் எப்போதும்போல வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடியவர்.
ஓணம் பண்டிகை என்பது மலையாளிகளுக்கானது. அவர்களது வாக்கு விஜய்க்கு வேண்டும். இந்துக்களுக்காக இந்துப் பெயர், உண்மைப் பெயரை மறைக்கவேண்டிய தேவை. அவருடைய எண்ணம் (விஜய்) எப்படியும் கிறித்துவ வாக்குகளை அறுவடை செய்யலாம், திமுக சார்பான இந்து வாக்குகளையும் அறுவடை செய்யலாம் என்பதுதான்.
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
பேட்டி எடுக்கும் ஊடகவியலாளருக்கு ஒன்றுமே தெரியவில்லையா இல்லை ஆதன் தமிழ் மற்ற ஊடகவியலாளர் மாதிரி காசு வாங்குவதால் உண்மையை மறைக்கிறாரா? துக்ளக் ரமேஷ் எப்போதும்போல வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடியவர்.
ஓணம் பண்டிகை என்பது மலையாளிகளுக்கானது. அவர்களது வாக்கு விஜய்க்கு வேண்டும். இந்துக்களுக்காக இந்துப் பெயர், உண்மைப் பெயரை மறைக்கவேண்டிய தேவை. அவருடைய எண்ணம் (விஜய்) எப்படியும் கிறித்துவ வாக்குகளை அறுவடை செய்யலாம், திமுக சார்பான இந்து வாக்குகளையும் அறுவடை செய்யலாம் என்பதுதான்.