……………………………………

……………………………………
…………………………………………………………………………………………………………………………………………
……………………………………

……………………………………
…………………………………………………………………………………………………………………………………………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
நான் இரண்டு ஆட்டோகார்களிடம் சர்வே எடுத்ததில்
98% பேர் பிஜேபி தான் வெல்லும் என்று உறுதியாக கூறுகிறார்கள்.
50% பேர் ராகுல் காந்தி வெளிநாட்டவர் என்று கருது தெரிவித்துள்ளனர் .
3% காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்றும், பாரத் மாதாகி ஜெய் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்கள்.
என்ன என்னவோ காரணங்கள் சொன்னாலும், காஷ்மீரில், பாஜக 20 சதம் வாக்கு வாங்கினாலே அது மிகப் பெரிய வெற்றி என்றே நான் நினைக்கிறேன். காங்கிரஸ், NCவுடன் கூட்டுச் சேர்ந்தால்தான் வெற்றி பெறும். அதாவது பாஜக, காங்கிரஸ் என்று வந்தால் பாஜக மட்டுமே மக்கள் ஆதரவைப் பெறும். ஆனால் மாநிலங்களில் தங்கள் வாக்கு சதவிகிதம் மிகக் குறைவு என்றாலும், கூட்டணி என்பதால் காங்கிரஸ் வெற்றிபெறுகிறது.
காஷ்மீரில் நிச்சயம் வெற்றி பாஜகவுக்குக் கிடையாது. ஆனால் ராஜீவ் சர்தேசாய் சொல்வது போல, காங்கிரஸுக்கு ஒரு விஷனும் கிடையாது. ராகுல் செய்வது சொல்வது எதுவுமே தேச நலனுக்கானது கிடையாது. அவர் சொல்வது எல்லாமே இந்திய நலனுக்கு எதிரானது.