3-வது காரணம் தான் சூப்பர் …!!!

……………………………………………….

……………………………………………….

நண்பர்கள் இருவர் விருந்தொன்றில் கலந்துகொண்டனர். முதலாமவர், மதுக்கோப்பையை நீட்டி மது அருந்த வற்புறுத்தினார். இரண்டாமவர் `வேண்டாம்’ என்று மறுத்தார்.

அதற்கு மூன்று காரணங்களை அடுக்கினார்.

“முதலாவது, மது அருந்துவது உடல்நலத்துக்குக் கேடுன்னு ஒரு புத்தகத்தில் படித்தேன்.

இரண்டாவது, நான் மது அருந்துவதில்லைன்னு என் மனைவியிடம் சத்தியம் செய்திருக்கிறேன்.

மூன்றாவது காரணம்… ஏற்கெனவே இரண்டு ரவுண்டு முடித்துவிட்டேன். இன்னொரு ரவுண்டு தாங்காது ….!’’

…………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.