வித்தியாசமான பின்னணியில் – ” தென்றல் உறங்கிய போதும் ” …!!!

…………………………………………..

………………………………………….

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இசையமைப்பில் உருவான “தென்றல் உறங்கிய போதும் – திங்கள்
உறங்கிய போதும்…. கண்கள் உறங்கிடுமா…??? “

என் விருப்பத்தில் – இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்….

அண்மையில், இந்தப் பாடலை, திரைச்சூழல் அல்லாத வித்தியாசமான
இரண்டு பின்னணிகளில் பார்த்தது மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது..

முதலாவது – நாதஸ்வரத்தில் ….
அடுத்தது, மேடையில், வித்தியாசமான நடன சூழல்களுடன் –

நான் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி
கீழே பதிந்திருக்கிறேன் …….

…………………………………….

……………………………………

.
……………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.