விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
பாவம் எதிரிகளுக்கு இருப்பு கொள்ளவில்லை….. பரிதவிப்பில் தத்தளிக்கிறார்கள்.. கோமாளியாக பிறந்தாலும், இந்த திருநாட்டில் பிறக்க வேண்டும் கடவுளே…ஏனெனில் , இங்கு மட்டுமே கோமாளிகளுக்கும் ஆதரவு கிடைக்கும் … நிதிஷ் குமாரும், நாயுடுவும் , உண்மையிலே அறிவுள்ளனவர்கள்தான். இதுவே அவர்கள் அந்த கோமாளிகள் கூட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தால் , இவர்களுக்கு சிறிதளவும் மதிப்பு இருக்காது. மோடி வழக்கம் போல, இந்த கூட்டணியுடன் தனது முத்திரையை பதிப்பார்… அவரை வெல்வோர், இவ்வையகத்திலும் உள்ளனரோ …… இனிமேல் தான் பிறக்க வேண்டுமோ …. என்னவோ, கோமாளிகள் கூடாரத்திற்கும் ஆதரவு தருபவர்கள் இருக்கின்றனரே…
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
பாவம்
எதிரிகளுக்கு இருப்பு கொள்ளவில்லை…..
பரிதவிப்பில் தத்தளிக்கிறார்கள்..
கோமாளியாக பிறந்தாலும், இந்த திருநாட்டில் பிறக்க வேண்டும் கடவுளே…ஏனெனில் , இங்கு மட்டுமே கோமாளிகளுக்கும் ஆதரவு கிடைக்கும் …
நிதிஷ் குமாரும், நாயுடுவும் , உண்மையிலே அறிவுள்ளனவர்கள்தான்.
இதுவே அவர்கள் அந்த கோமாளிகள் கூட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தால் , இவர்களுக்கு சிறிதளவும் மதிப்பு இருக்காது.
மோடி வழக்கம் போல, இந்த கூட்டணியுடன் தனது முத்திரையை பதிப்பார்…
அவரை வெல்வோர், இவ்வையகத்திலும் உள்ளனரோ ……
இனிமேல் தான் பிறக்க வேண்டுமோ ….
என்னவோ, கோமாளிகள் கூடாரத்திற்கும் ஆதரவு தருபவர்கள் இருக்கின்றனரே…