விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
பாவம் எதிரிகளுக்கு இருப்பு கொள்ளவில்லை….. பரிதவிப்பில் தத்தளிக்கிறார்கள்.. கோமாளியாக பிறந்தாலும், இந்த திருநாட்டில் பிறக்க வேண்டும் கடவுளே…ஏனெனில் , இங்கு மட்டுமே கோமாளிகளுக்கும் ஆதரவு கிடைக்கும் … நிதிஷ் குமாரும், நாயுடுவும் , உண்மையிலே அறிவுள்ளனவர்கள்தான். இதுவே அவர்கள் அந்த கோமாளிகள் கூட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தால் , இவர்களுக்கு சிறிதளவும் மதிப்பு இருக்காது. மோடி வழக்கம் போல, இந்த கூட்டணியுடன் தனது முத்திரையை பதிப்பார்… அவரை வெல்வோர், இவ்வையகத்திலும் உள்ளனரோ …… இனிமேல் தான் பிறக்க வேண்டுமோ …. என்னவோ, கோமாளிகள் கூடாரத்திற்கும் ஆதரவு தருபவர்கள் இருக்கின்றனரே…
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
பாவம்
எதிரிகளுக்கு இருப்பு கொள்ளவில்லை…..
பரிதவிப்பில் தத்தளிக்கிறார்கள்..
கோமாளியாக பிறந்தாலும், இந்த திருநாட்டில் பிறக்க வேண்டும் கடவுளே…ஏனெனில் , இங்கு மட்டுமே கோமாளிகளுக்கும் ஆதரவு கிடைக்கும் …
நிதிஷ் குமாரும், நாயுடுவும் , உண்மையிலே அறிவுள்ளனவர்கள்தான்.
இதுவே அவர்கள் அந்த கோமாளிகள் கூட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தால் , இவர்களுக்கு சிறிதளவும் மதிப்பு இருக்காது.
மோடி வழக்கம் போல, இந்த கூட்டணியுடன் தனது முத்திரையை பதிப்பார்…
அவரை வெல்வோர், இவ்வையகத்திலும் உள்ளனரோ ……
இனிமேல் தான் பிறக்க வேண்டுமோ ….
என்னவோ, கோமாளிகள் கூடாரத்திற்கும் ஆதரவு தருபவர்கள் இருக்கின்றனரே…