……………………………………

…………………………………….
.
……………………………………………………………………………………………………………………………………….
……………………………………

…………………………………….
.
……………………………………………………………………………………………………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
யார் கடைசியில் ஜெயிக்க போகிறார்கள் என்று மட்டும் நேரடியாக கூறிவிட கூடாது போலும்….
ஜெயித்தாலும் , எத்தனை சதவிகிதம் வாக்குகளை அவர்கள் பெறவில்லை என கூவி, கூவி, பிராதான படுத்தி , அதில் ஒரு ஆறுதல் தேட , ஒரு அறிவாளி கூட்டமே உள்ளது போலும்.
தோற்றாலும் , நமது மீசையில் மண் ஒட்டியதை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது …
மாறாக, எதிராளி ஜெயித்தே இருந்தாலும், அவனது மீசையில் இரண்டு முடி உதிர்ந்ததை சுட்டி காட்டி, அதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் இவர்களின் பித்துக்குளி தனம் , பரிதாபம் தான் வரவழைக்கிறது …
இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினால், ஒட்டுமொத்த மாநிலத்தின் நாடியும் பிடிபட்டுவிடும் என்று கூறும் அறிவாளிகளும், அவர்களை நம்பும் கூட்டமும் இன்றளவும் உள்ளதில் வியப்பேதுமில்லை