விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
யார் கடைசியில் ஜெயிக்க போகிறார்கள் என்று மட்டும் நேரடியாக கூறிவிட கூடாது போலும்…. ஜெயித்தாலும் , எத்தனை சதவிகிதம் வாக்குகளை அவர்கள் பெறவில்லை என கூவி, கூவி, பிராதான படுத்தி , அதில் ஒரு ஆறுதல் தேட , ஒரு அறிவாளி கூட்டமே உள்ளது போலும். தோற்றாலும் , நமது மீசையில் மண் ஒட்டியதை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது … மாறாக, எதிராளி ஜெயித்தே இருந்தாலும், அவனது மீசையில் இரண்டு முடி உதிர்ந்ததை சுட்டி காட்டி, அதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் இவர்களின் பித்துக்குளி தனம் , பரிதாபம் தான் வரவழைக்கிறது …
இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினால், ஒட்டுமொத்த மாநிலத்தின் நாடியும் பிடிபட்டுவிடும் என்று கூறும் அறிவாளிகளும், அவர்களை நம்பும் கூட்டமும் இன்றளவும் உள்ளதில் வியப்பேதுமில்லை
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
யார் கடைசியில் ஜெயிக்க போகிறார்கள் என்று மட்டும் நேரடியாக கூறிவிட கூடாது போலும்….
ஜெயித்தாலும் , எத்தனை சதவிகிதம் வாக்குகளை அவர்கள் பெறவில்லை என கூவி, கூவி, பிராதான படுத்தி , அதில் ஒரு ஆறுதல் தேட , ஒரு அறிவாளி கூட்டமே உள்ளது போலும்.
தோற்றாலும் , நமது மீசையில் மண் ஒட்டியதை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது …
மாறாக, எதிராளி ஜெயித்தே இருந்தாலும், அவனது மீசையில் இரண்டு முடி உதிர்ந்ததை சுட்டி காட்டி, அதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் இவர்களின் பித்துக்குளி தனம் , பரிதாபம் தான் வரவழைக்கிறது …
இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினால், ஒட்டுமொத்த மாநிலத்தின் நாடியும் பிடிபட்டுவிடும் என்று கூறும் அறிவாளிகளும், அவர்களை நம்பும் கூட்டமும் இன்றளவும் உள்ளதில் வியப்பேதுமில்லை