விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
யார் கடைசியில் ஜெயிக்க போகிறார்கள் என்று மட்டும் நேரடியாக கூறிவிட கூடாது போலும்…. ஜெயித்தாலும் , எத்தனை சதவிகிதம் வாக்குகளை அவர்கள் பெறவில்லை என கூவி, கூவி, பிராதான படுத்தி , அதில் ஒரு ஆறுதல் தேட , ஒரு அறிவாளி கூட்டமே உள்ளது போலும். தோற்றாலும் , நமது மீசையில் மண் ஒட்டியதை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது … மாறாக, எதிராளி ஜெயித்தே இருந்தாலும், அவனது மீசையில் இரண்டு முடி உதிர்ந்ததை சுட்டி காட்டி, அதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் இவர்களின் பித்துக்குளி தனம் , பரிதாபம் தான் வரவழைக்கிறது …
இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினால், ஒட்டுமொத்த மாநிலத்தின் நாடியும் பிடிபட்டுவிடும் என்று கூறும் அறிவாளிகளும், அவர்களை நம்பும் கூட்டமும் இன்றளவும் உள்ளதில் வியப்பேதுமில்லை
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
யார் கடைசியில் ஜெயிக்க போகிறார்கள் என்று மட்டும் நேரடியாக கூறிவிட கூடாது போலும்….
ஜெயித்தாலும் , எத்தனை சதவிகிதம் வாக்குகளை அவர்கள் பெறவில்லை என கூவி, கூவி, பிராதான படுத்தி , அதில் ஒரு ஆறுதல் தேட , ஒரு அறிவாளி கூட்டமே உள்ளது போலும்.
தோற்றாலும் , நமது மீசையில் மண் ஒட்டியதை யாரும் கேள்வி கேட்டு விட கூடாது …
மாறாக, எதிராளி ஜெயித்தே இருந்தாலும், அவனது மீசையில் இரண்டு முடி உதிர்ந்ததை சுட்டி காட்டி, அதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் இவர்களின் பித்துக்குளி தனம் , பரிதாபம் தான் வரவழைக்கிறது …
இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினால், ஒட்டுமொத்த மாநிலத்தின் நாடியும் பிடிபட்டுவிடும் என்று கூறும் அறிவாளிகளும், அவர்களை நம்பும் கூட்டமும் இன்றளவும் உள்ளதில் வியப்பேதுமில்லை