………………………………………

………………………………………
காட்டிலிருந்து அலறியடித்து, ஓடிக்கொண்டிருந்தது ஒரு பசு.
அந்த பசுவைத் தடுத்த யானை,
“ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்…? ” – என்று கேட்டது.
“காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிக்கச்சொல்லி
அரசாங்கம் உத்திரவு போட்டிருக்கிறது ” என்றது பசு.
“முட்டாளே… நீ பசு தானே…அப்புறம் ஏன் ஓடுகிறாய்…?”
என்று யானை கேட்க,
“நான் பசு’ங்கறது எனக்குத் தெரியும். ஆனால், என்னை
பிடிக்க வருகின்ற அரசாங்க அதிகாரிக்கு தெரியும்’னு என்ன நிச்சயம்…?
அரசாங்கம் என்னை பிடிச்சுதுன்னா, நான் எருமையில்லை;
பசு தான்’னு நிரூபிக்கவே 20 வருஷமாயிடுமே” என்றது பசு.
இப்போது – பசுவுடன் சேர்ந்து யானையும் ஓட ஆரம்பித்தது….😊😊😊
………………………………………………….

.
…………………………………………………………………………………………………………………………………………………..



[…] […]