விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
கி.வீரமணி, கம்யூனிஸ்டுகள், திமுக திருமா போன்றவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காசு யாரிடமிருந்து வருகிறதோ அதுக்கு ஏற்றபடி பேசுவார்கள். தேர்தல் வரும்போது ஹிந்து மதம் பற்றி ஆஹா ஓஹோ என்றும் பேசுவாங்க. அதனால் அவர்கள் கருத்தைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, கொள்கையில்லாத ஜடங்கள் அவர்கள்.
ஆனால் சவுக்கு சங்கரின் இந்தக் காணொளி கொஞ்சம் நேர்மையாகவே அலசுகின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சவுக்கு, எடப்பாடியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரால் independent விமர்சனங்கள் வைப்பது கடினம். இந்த விமர்சனத்திற்கே அவருக்கு ஒருவேளை எடப்பாடியிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். சவுக்கு மாதிரி ஆட்கள்லாம், கட்சி சார்பா செயல்பட்டால் உருப்படியான விமர்சனம் வர முடியாது.
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
கி.வீரமணி, கம்யூனிஸ்டுகள், திமுக திருமா போன்றவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காசு யாரிடமிருந்து வருகிறதோ அதுக்கு ஏற்றபடி பேசுவார்கள். தேர்தல் வரும்போது ஹிந்து மதம் பற்றி ஆஹா ஓஹோ என்றும் பேசுவாங்க. அதனால் அவர்கள் கருத்தைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, கொள்கையில்லாத ஜடங்கள் அவர்கள்.
ஆனால் சவுக்கு சங்கரின் இந்தக் காணொளி கொஞ்சம் நேர்மையாகவே அலசுகின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சவுக்கு, எடப்பாடியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரால் independent விமர்சனங்கள் வைப்பது கடினம். இந்த விமர்சனத்திற்கே அவருக்கு ஒருவேளை எடப்பாடியிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். சவுக்கு மாதிரி ஆட்கள்லாம், கட்சி சார்பா செயல்பட்டால் உருப்படியான விமர்சனம் வர முடியாது.
மணி பெரியாரைப் படித்தாரா என்று தெரியாது ஆனால் பெரியாரை சரியாக விற்றார்.