விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
கி.வீரமணி, கம்யூனிஸ்டுகள், திமுக திருமா போன்றவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காசு யாரிடமிருந்து வருகிறதோ அதுக்கு ஏற்றபடி பேசுவார்கள். தேர்தல் வரும்போது ஹிந்து மதம் பற்றி ஆஹா ஓஹோ என்றும் பேசுவாங்க. அதனால் அவர்கள் கருத்தைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, கொள்கையில்லாத ஜடங்கள் அவர்கள்.
ஆனால் சவுக்கு சங்கரின் இந்தக் காணொளி கொஞ்சம் நேர்மையாகவே அலசுகின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சவுக்கு, எடப்பாடியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரால் independent விமர்சனங்கள் வைப்பது கடினம். இந்த விமர்சனத்திற்கே அவருக்கு ஒருவேளை எடப்பாடியிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். சவுக்கு மாதிரி ஆட்கள்லாம், கட்சி சார்பா செயல்பட்டால் உருப்படியான விமர்சனம் வர முடியாது.
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
கி.வீரமணி, கம்யூனிஸ்டுகள், திமுக திருமா போன்றவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காசு யாரிடமிருந்து வருகிறதோ அதுக்கு ஏற்றபடி பேசுவார்கள். தேர்தல் வரும்போது ஹிந்து மதம் பற்றி ஆஹா ஓஹோ என்றும் பேசுவாங்க. அதனால் அவர்கள் கருத்தைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை, கொள்கையில்லாத ஜடங்கள் அவர்கள்.
ஆனால் சவுக்கு சங்கரின் இந்தக் காணொளி கொஞ்சம் நேர்மையாகவே அலசுகின்றது. இதில் பிரச்சனை என்னவென்றால், சவுக்கு, எடப்பாடியுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் அவரால் independent விமர்சனங்கள் வைப்பது கடினம். இந்த விமர்சனத்திற்கே அவருக்கு ஒருவேளை எடப்பாடியிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். சவுக்கு மாதிரி ஆட்கள்லாம், கட்சி சார்பா செயல்பட்டால் உருப்படியான விமர்சனம் வர முடியாது.
மணி பெரியாரைப் படித்தாரா என்று தெரியாது ஆனால் பெரியாரை சரியாக விற்றார்.