
……..
……….
.
……………………………………………………………

……..
……….
.
……………………………………………………………
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இதற்கு திருஅண்ணாமலை அவர்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்வாரா சொல்லமாட்டார் அப்படியே சொன்னாலும் என்ன சொல்வார் இதற்கு எல்லாம் முழு மூல காரணம் கடந்த 50 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் மட்டுமே 60 ஆண்டுகள் அவர்கள் செய்ததை இந்த எட்டு ஆண்டுகளில் எங்களால் செய்ய முடியாது திருத்த முடியாது என்று சொல்வார்கள் எல்லாவற்றுக்கும் காரணம் நேரு இந்திராகாந்தி இடையில் வந்த மொரார்ஜி தேசாய் ராஜீவ்காந்தி அதற்கடுத்து நரசிம்மராவ் மன்மோகன் சிங் குஜரால் இவர்கள் மட்டுமே இவர்கள் மட்டுமே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்
எல்லாவற்றுக்கும் பதில் முன்னாள் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பிரதமர்கள் மட்டுமே காரணம் என்றால் இப்போது உள்ள 400க்கும் மேற்பட்ட எம்பிகள் 500 எண்ணிக்கையை தாண்டினாலும் கூட இவர்களால் இதே பதிலைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார்களா அல்லது இந்த 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வைத்துக்கொண்டு ஏன் அந்த முன்னாள் ஆட்சியாளர்கள் தான் என்றால் உடனடியாக சட்டத்தையோ அல்லது மாற்றியோ ஏன் அவர்களை உங்களால் தண்டிக்க முடியாது முடியுமல்லவா உங்களிடம்தான் 400க்கும் மேற்பட்ட எம்பிகள் இருக்கிறார்களே இதற்கு திருஅண்ணாமலையின் கட்சியை சார்ந்தவர்கள் யாராவது பதில் சொல்வார்களா இல்லை உங்களால் அவ்வாறு ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது என்றால் திருடன் என்று தெரிந்து கெட்டவன் என்று தெரிந்து அவர்கள் தான் இந்தியாவை உருவாக்கினார்கள் என்றால் உண்மையாக இந்தியாவின் மீது அக்கறை கொண்ட நீங்கள் ஏன் அவர்களை veliye விடுகிறீர்கள்