….
….

( ஊரில் இருக்கும்போது, குறைந்தபட்சம் தினமும் ஒரு தடவையாவது இந்த கோபுரத்தின் கீழ் போய், சில நிமிடங்கள் நின்று வருவேன்… சிலு சிலுவென்று வீசும் அமர்க்களமான அந்தக் காற்றை அனுபவிக்கவும் – அந்த இடத்தின் புராதனத்தை எண்ணி மகிழவும் ….. )
….
10 மாதங்கள் முடிந்து விட்டன…
இன்னமும் ஊர் பக்கம் போக முடியவில்லை;
இப்படியாவது பார்ப்போமே என்பதும்
இந்த இடுகைக்கான ஒரு காரணம்….!!!
…..
…..
.
——————————————————————————————————————————–



உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…