….
….

….
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை –
தான் முதன் முதலில் சந்தித்தபோது சுத்த “கொல்டி”யாக
இருந்ததை விளக்குகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.
பாலுவின் இன்றைய அழகிய தமிழுக்கு மூல காரணம்
எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் தான் என்று தான்
சொல்ல வேண்டும்.
………………
………………
.
———————————————————————————————————————————



அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…