….
ரஜினிக்கு இது ஒரு வித்தியாசமான படம்.
எடுத்த கே. பாலசந்தருக்கும் சரி –
ரஜினிக்கும் சரி – அசாத்திய நம்பிக்கை
இருந்திருக்க வேண்டும் – ராகவேந்திரரின் மேல்…!!!
……
……
அடடா… சுவாரஸ்யமான கட்டத்தில் காணொளி
முடிந்து விட்டதே… இதன் தொடர்ச்சியை காண முடியாதா…என்று தோன்றுகிறதா…?
ஏன் முடியாது…
அதையும் யாராவது கொடுக்காமலா போவார்கள்…!!!
…..
…..
ஸ்ரீ ராகவேந்திரர் படத்தைப்பற்றிய சில
சுவாரஸ்யமான செய்திகளும் உண்டு…
இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா
நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரித்தது.
ஆனால், இதை இயக்கியவர் பாலசந்தர் அல்ல…
எஸ்.பி.முத்துராமன்…!!!
( வெளியான ஆண்டு – 1985 )
இசை – இளையராஜா
பாடல்கள் – வாலி
இதன் வசனங்களை எழுதியவர் – ஏ.எல்.நாராயணன்…
ஆனால் கதை ….?
ஆச்சரியம் – ரஜினி தான் இந்தப்படத்தின் கதையை
எழுதியுள்ளார்..
திரைக்கதை வடிவம் பெற்றதும்,
அது மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திரா மடத்தின்
அப்போதைய தலைமை ஆச்சாரியரிடம் காண்பிக்கப்பட்டு,
அவரது ஒப்புதலைப் பெற்றபின்னரே படப்பிடிப்பு
துவங்கியிருக்கிறது.
ரஜினியின் 100-வது திரைப்படம் என்பது கூடுதல் விசேஷம்…



அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…