…
…

…
இவர்களில் யார் சொல்வது சரி…?
…

…

.
—————————————————————————————————-
…
…

…
இவர்களில் யார் சொல்வது சரி…?
…

…

.
—————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களுக்கு என்ன சார்.. சுலபமாகச் சொல்லிட்டீங்க. விமான நிலையம் அமைப்பதில் அவங்களுக்கு ஆர்வம் வந்ததே ஏகப்பட்ட நிலங்களை வளைத்துப் போட்ட பிறகுதானே. அவங்களைப் பார்த்து ஐ.ஏ.எஸ் மற்றும்…
சார்... உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். அவருக்குத் தெரிந்தது எழுதும் தொழில். துரதிருஷ்டவசமாக எழுத்தை மாத்திரமே வாழ்க்கையை ஓட்ட உதவும் சாதனமாக வைத்துக்கொள்ள இயலாது. அதனால் சாரு…
பிரச்சனை என்னன்னா..... உதவாநிதி, ஸ்டாலின் பற்றி செய்திகள் வராமல், விஜய் புகழ் அதிகரிப்பது திமுகவிற்கு எரிச்சலாத்தானே இருக்கும்? அதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது இன்னும் கடுப்பா…
இந்தியாவில் எதற்காவது (அரசியல் ஊழல்) தண்டனை கிடைத்திருக்கிறதா? நீதித்துறை நிர்வாகத் துறையையும், காவல் துறையையும் (சிபிஐ போன்று), வழக்குரைஞர்களையும்... ஆளாளுக்கு ஒவ்வொருவரைக் கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் அரசு…
இந்த சர்க்காரியதான் காரணமா கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுக்க முடியாமல் போனதுக்கு? ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்னு பார்த்தா 2ஜி 200 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு வாங்கிய லஞ்சம்னு பேப்பர்கள்ல…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இதைக் கண்காணிப்பது டிராய் என்ற அமைப்பு. இதற்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஐ.யூ.சி என்பது ஜியோ எடுத்துள்ள முடிவு. அதனால் எனக்கு இரண்டு வாரங்களில் 20 ரூபாய் அதிகச் செலவு. நாளை ஜியோ, 84 நாட்களுக்கு 8000 ரூபாய் என்று கட்டணத்தை மாற்றலாம். அல்லது 8 ரூபாய் என்றும் சொல்லலாம். எப்போது இதைவிட மற்றவர்கள் குறைவாக விற்கிறார்கள், சேவையும் நன்றாக இருக்கு என்று தோன்றுகிறதோ அப்போது ஜியோவிடமிருந்து மாறிவிடுவேன். அது வாடிக்கையாளர் கையில் இருக்கிறது.
பி.எஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள், சேவை செய்வதே தேவையில்லை, சம்பளம் வாங்குவது மட்டும்தான் தங்கள் வேலை என்று இருந்ததனால்தான் தனியார் நிறுவனங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. போட்டி இல்லாதபோது எந்த மாதிரியான செர்வீஸை இந்த பொதுத்துறை நிறுவனங்கள் கொடுத்தன என்று யாருக்கும் தெரியாதா? இந்த மாதிரி நெருக்கடிகளை-அதாவது மார்க்கெட்டுக்கு போட்டி வரும்போது, வெளிநாட்டு பொதுத்துறை (அதாவது அரசின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்) சந்தித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில், ஃபைலை எடுக்க ஒருவர், பார்க்க ஒருவர், மூட ஒருவர் என்று பணியாளர்கள் எக்கச்சக்கம். வாடிக்கையாளர் திருப்தி என்பது பெரிய பூஜ்ஜியம்.
ஜியோவின் வியாபார தந்திரத்துக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்? ஆடித் தள்ளுபடி, 1 புடவை வாங்கினால் 3 புடவை இலவசம் இப்படி இருக்கும் வியாபார தந்திரங்களுக்கும் மோடி அரசுதான் காரணம் என்று சொல்லுவார்கள் போலிருக்கே. இப்படி ‘பொது நிறுவனம்’ என்று வாய் கிழியப் பேசுபவர்கள், காதி கிராஃப்டில் வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்குகிறோம், இந்தியப் பொருட்களை மட்டும்தா அதிலும் காதி கிராஃப்டில் இல்லை அரசு நிறுவனங்களில் அந்தப் பொருள் இல்லை என்றால்தான் வெளியில் வாங்குகிறோம், பொதிகை சேனல் மட்டும்தான் பார்க்கிறோம், அரசு கேபிள் மட்டும்தான் உபயோகிக்கிறோம் என்று சொல்லட்டுமே…
பி.எஸ்.என்.எல்லிலிருந்து ஒரு வாடிக்கையாளர்கூட போகவில்லையாம். கதைவிட ஒரு அளவு வேண்டாமா? லேண்ட் லைனுக்கான இன்ஃப்ரஸ்ட்ரக்சர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம்தான் இருக்கிறது. அதிலும் மற்ற நிறுவனங்கள் முழுமையாக இறங்கும்போது பி.எஸ்.என்.எல் கூடாரம் காலியாகும். முதலில் பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யக் கற்றுக்கொள்ளட்டும்.
//எப்போது இதைவிட மற்றவர்கள் குறைவாக விற்கிறார்கள்,
சேவையும் நன்றாக இருக்கு என்று தோன்றுகிறதோ அப்போது
ஜியோவிடமிருந்து மாறிவிடுவேன். //
நீங்கள் மாற நினைக்கும்போது, மார்க்கெட்டில் வேறு ஸேவை
எதுவுமே இருக்காது. monopoly -யாக ஜியோ மட்டும் தான்
இருக்கும். அவர்கள் ஐடியாவே அது தானே ?
அப்போது என்ன செய்வீர்கள் ?
நீங்கள் நினைப்பது பகல்கனவு. பலிக்காது.
ஜியோவை பாராட்டி பேசுபவர்கள் எல்லாரும்
“தேசத்துரோகிகள்” என்று பிரதமரோ, உள்துறை
அமைச்சரோ, அறிவித்தாலொழிய கொஞ்ச நாட்களுக்குப் பிறகு
“ஜியோ’ மட்டும் தான். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.