…
…
இன்றைய தினம் ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில்,
சுரேந்திரா வரைந்துள்ள கார்ட்டூன் –
காதுகளில் வேறு எதுவும் கேட்காது ….
நிஜம் தானே….!!!
…

———————————————————————————
…
…
இன்றைய தினம் ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில்,
சுரேந்திரா வரைந்துள்ள கார்ட்டூன் –
காதுகளில் வேறு எதுவும் கேட்காது ….
நிஜம் தானே….!!!
…

———————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…
உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…
இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மாதிரி நினைப்பதே தவறு என்பது என் எண்ணம். கண் முன்னால் (அதுவும் 10 வருடஙக்ளுக்கு முன்பு) பணம் வாங்கிக்கொண்டு, வேலையைக் கொடுத்த செந்தில்…
அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்புதான்.திமுக தீய சக்தி என்று சொல்லித்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெ அதிமுகவை நடத்தினார்கள், மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கே ஆதரவைத் தெரிவித்தனர். இரண்டு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஒரு அரசியல்வாதியா மோடி அவர்கள் செய்வது தவறு இல்லை. தமிழகத்துக்கு நன்மை செய்து அதனால் கர்னாடகாவில் தோற்றால், நாம் எல்லோரும் ‘மோடி மேஜிக் காலி’ என்று சொல்வோமே தவிர, நியாயத்தின்பால் செயல்பட்டதால் கர்னாடகா மக்கள் புறக்கணித்தார்கள் என்று எழுதமாட்டோம். ஆனால் அவருக்கு காங்கிரஸைக் குற்றம் கூறும் அருகதை போய்விட்டது.
விஷயம் புரிகிறது என்பது உண்மை தான். ஆனால் காதிலிருந்து சப்தம் வரும்படி ஸ்பீக்கர்கலின் படம் இருப்பதுதான் இடிக்கிறது.
ரமணன்
// தமிழகத்துக்கு நன்மை செய்து //
இவர் தமிழகத்திற்கு எங்கே நன்மை செய்யப்போகிறார் ?
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றுவது அரசியல் சாசனப்படி
மத்திய அரசின் கடமை. அதைத்தானே செய்யப்போகிறார் ?
இதை தமிழகத்திற்கு நன்மை செய்வதாக எப்படி கூற முடியும் ?
ராகவேந்திரா – இப்போதெல்லாம் ‘கடமை’யைச் செய்வதற்கு எங்கு ஆட்கள் இருக்கிறார்கள்? இல்லைனா அரசுப் பணில இருந்து பெரும்பாலான ஊழியர்கள் லஞ்சம் வாங்குவாங்களா?
பாஜக தன் கடமையைச் செய்தால், அது தம்ழகத்துக்கு நன்மை பயக்கும் செயல். ஆனா, அவங்க, இப்போ கர்னாடகா தேர்தல், தமிழகத்துல இப்போதைக்கு தேர்தல் இல்லை என்று அதற்கேற்றபடி நடந்துகொள்கிறார்கள். அதனால் பாஜகவுக்கு காங்கிரசைக் குறை சொல்லும் யோக்கியதை இல்லை.
பிங்குபாக்: இந்த கார்ட்டூனுக்கு விளக்கம் தேவையா என்ன….? – TamilBlogs