…
…
இன்றைய தினம் ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில்,
சுரேந்திரா வரைந்துள்ள கார்ட்டூன் –
காதுகளில் வேறு எதுவும் கேட்காது ….
நிஜம் தானே….!!!
…

———————————————————————————
…
…
இன்றைய தினம் ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில்,
சுரேந்திரா வரைந்துள்ள கார்ட்டூன் –
காதுகளில் வேறு எதுவும் கேட்காது ….
நிஜம் தானே….!!!
…

———————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஒரு அரசியல்வாதியா மோடி அவர்கள் செய்வது தவறு இல்லை. தமிழகத்துக்கு நன்மை செய்து அதனால் கர்னாடகாவில் தோற்றால், நாம் எல்லோரும் ‘மோடி மேஜிக் காலி’ என்று சொல்வோமே தவிர, நியாயத்தின்பால் செயல்பட்டதால் கர்னாடகா மக்கள் புறக்கணித்தார்கள் என்று எழுதமாட்டோம். ஆனால் அவருக்கு காங்கிரஸைக் குற்றம் கூறும் அருகதை போய்விட்டது.
விஷயம் புரிகிறது என்பது உண்மை தான். ஆனால் காதிலிருந்து சப்தம் வரும்படி ஸ்பீக்கர்கலின் படம் இருப்பதுதான் இடிக்கிறது.
ரமணன்
// தமிழகத்துக்கு நன்மை செய்து //
இவர் தமிழகத்திற்கு எங்கே நன்மை செய்யப்போகிறார் ?
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றுவது அரசியல் சாசனப்படி
மத்திய அரசின் கடமை. அதைத்தானே செய்யப்போகிறார் ?
இதை தமிழகத்திற்கு நன்மை செய்வதாக எப்படி கூற முடியும் ?
ராகவேந்திரா – இப்போதெல்லாம் ‘கடமை’யைச் செய்வதற்கு எங்கு ஆட்கள் இருக்கிறார்கள்? இல்லைனா அரசுப் பணில இருந்து பெரும்பாலான ஊழியர்கள் லஞ்சம் வாங்குவாங்களா?
பாஜக தன் கடமையைச் செய்தால், அது தம்ழகத்துக்கு நன்மை பயக்கும் செயல். ஆனா, அவங்க, இப்போ கர்னாடகா தேர்தல், தமிழகத்துல இப்போதைக்கு தேர்தல் இல்லை என்று அதற்கேற்றபடி நடந்துகொள்கிறார்கள். அதனால் பாஜகவுக்கு காங்கிரசைக் குறை சொல்லும் யோக்கியதை இல்லை.
பிங்குபாக்: இந்த கார்ட்டூனுக்கு விளக்கம் தேவையா என்ன….? – TamilBlogs