…
…
தவறு செய்பவர்களை எப்படி தண்டிப்பது …?
ஆசிரியர் “சோ” அவர்கள் 2011-ஆம் ஆண்டு துக்ளக் ஆண்டு விழாவில் பேசியதிலிருந்து ஒரு சிறு பகுதி – ஒரு வீடியோ க்ளிப்பிங் –
…
…
ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள் – அரசியல்வாதிகளும், அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனைகள் பற்றியும் வெளிப்படையாக கூறிய ஒரு தொலைக்காட்சி பேட்டி –
– நாம் சொல்ல விரும்பினாலும், சொல்ல முடியாததை எல்லாம் கட்ஜூ கவலைப்படாமல் சொல்கிறார்… தண்டனைக்கு உள்ளாகாமல் தப்புவது எப்படி என்பது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்….!!!
…
————————————————————————————————————–



இது என்ன பேச்சு சார் , எல்லாரையும் நிக்க வைச்சு சுடனும் , கழுத்தை வெட்டணும் , எல்லாரும் அயோக்கியன் ….. இவரு என்ன செய்தார் ? நீங்களும் இது மாதிரி ஆட்களின் பேச்சை, கருத்தை கேப்பதும் பார்ப்பதும் மட்டுமில்லாமல் , எங்களுக்கும் போட்டு – தாக்குகிறீர்கள் . உலகம் இதற்க்கு முன்பும் நன்றாக இருந்தது, இப்போதும் இருக்கு , இனிமேலும் நன்றாக இருக்கும். கிட்ட தட்ட புலிகளின் கூடாரம் இப்படி தான் இருந்தது , ( இலங்கை புலிகள் ) …முடிவு அறிந்தது தானே – சீமான், ஏதோ ஒரு காந்தி, வை கோ , இவர்கள் எல்லாம் இது மாதிரியான ஒரு அமைப்பு வரும் என்று – கனவு காண்கிறார்கள் .
ஊழலும் நாட்டுக்கு நல்லது இல்லை – மதவாதமும் நன்மை பெயர்க்காது ,
சோவின் பேச்சும் அருமை – குருமூர்த்தி அவர்கள் இந்த செய்தியை மத்திய அரசிடம் வலியுறுத்துவார் என நம்புவோம் .
நம்ம நடிகர் திலகம் நடித்து வெளிவந்த ” சாெர்க்கம் ” என்கிற படத்தில் வரும் ஒரு பாடல் ” சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்… ” என்ற பாடல் வரிகள் அந்த காலத்தில் மிகவும் … பிரபலம் … அது தற்பாேது நினைவுக்கு வருகிறது …. தப்பு ஒன்றுமில்லையே ….?
I agree with your post. Intention is good but action is hasty. Treating such divorce as a criminal offence kills the chance of the couple reconciling their differences. No wife would think of sending her husband to jail.
Sorry KM. My above comment should have been posted in your other blog concerning Islamic divorces.