எப்போதும் மனதில் அமைதியும், ஆனந்தமும் நிறைந்திருக்க ஒரு வழி ….!!


கீழேயுள்ள வீடியோ மனதை லேசாக்கிக்கொள்ள ஒரு வழியை
சொல்லித் தருகிறது… அமைதியும், ஆனந்தமும் மனதில்
நிறைந்திருக்க, நீடித்திருக்க வழியை சொல்லித் தருகிறது.

என்ன….. இந்த வழியில் யோசிக்க கொஞ்சம் தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்… கொள்வோமே….!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to எப்போதும் மனதில் அமைதியும், ஆனந்தமும் நிறைந்திருக்க ஒரு வழி ….!!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    மிகவும் அருமை

  2. ராகவேந்திரா's avatar ராகவேந்திரா சொல்கிறார்:

    short and cute / absolutely right

  3. throughalookingglassalaymanreflects's avatar throughalookingglassalaymanreflects சொல்கிறார்:

    சிம்பிள். பிடித்ததையே எழுதுங்கள். பிடித்ததையே பேசுங்கள். பிடித்ததையே பாருங்கள்; பிடித்ததையே வாசியுங்கள்.
    காந்தியின் குரங்குகளைப்போல் கெட்டதைக்கேட்காதே!! பார்க்காதே! பேசாதே !!!
    வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் எப்போதும் பூத்துக்குலுங்கும்.

  4. Suraj's avatar Suraj சொல்கிறார்:

    Very Nice, I like this video so much, I recommended this video to my friends circle

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.