அதிகம் பாபுலர் ஆகாத, ஆனாலும் என்னால் மறக்க முடியாத சில சிவாஜி பாடல்கள்….!!!

இன்று சிவாஜி பிறந்த நாள்….!!!

சிவாஜி நினைவாக, சற்று வித்தியாசமாக, அதிகம் பாபுலர் ஆகாத – ஆனாலும் மறக்க முடியாத சில பாடல்களை நண்பர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்…

சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது…

இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க – அம்பிகாபதி…

கண்ணிலே இருப்பதென்ன – அம்பிகாபதி…

வெய்யிற்கேற்ற நிழலுண்டு – கள்வனின் காதலி …

கண்வழி புகுந்து – தூக்கு தூக்கி ….

ஏன் பிரிந்தீரோ – சம்பூர்ண ராமாயணம் ….

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா -கப்பலோட்டிய தமிழன்…

கடைசியாக ஒரு மகிழ்ச்சியான, புகழ்பெற்ற பாடல் – சாரங்கதரா …

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அதிகம் பாபுலர் ஆகாத, ஆனாலும் என்னால் மறக்க முடியாத சில சிவாஜி பாடல்கள்….!!!

  1. nagendra bharathi's avatar nagendra bharathi சொல்கிறார்:

    அருமை

  2. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    ” உலகம் ஆயிரம் சாெல்லட்டுமே .. உனக்கு நீ தான் நீதிபதி ” என்ற பாடல் எக்காலத்திற்கும் … ஏற்றது …!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.