.
.
நீதிமன்றத்தை குறை தான் சொல்லக்கூடாது ….
“அய்யோ பாவம்” இப்படியாகி விட்டதே இவர்கள் நிலை
என்று பரிதாபப்படுவது தவறில்லையே…!
நம்மைப் பார்த்து தான் அவர்கள் பரிதாபப்படுவதில்லை –
குறைந்த பட்சம் நாமாவது மனிதத்தன்மையோடு
நடந்து கொள்வோமே….!
இது குறித்த இந்த வார துக்ளக்
அட்டைப்பட கார்ட்டூன் கீழே –
கூடவே …. ஆசிரியர் “சோ” அவர்களுக்கு
இன்று பிறந்த நாள்….!!!

இந்த வலைத்தளத்தின் சார்பில் அவருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
நல்ல உடல்நலத்தோடு, அவர் நீண்ட நாட்கள்
வாழ பிரார்த்திப்போம்.




Sir
This is not a joke.
It’s the beginning of many evils.
I mean not abiding by supreme courts decision.
ஐயோ பாவம்….சிலருக்கு சட்டம் தெரிந்த அளவுக்கு நாட்டு நிலவரமோ, அரசியல் நிலவரமோ தெரிவதில்லை. நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை.
the latest news is that karnataka had released water…
and the transportbetween two states have again commenced…
let us hope for better things….