கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் !

கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால்
தரமிழந்த, பொலிவிழந்த
சென்னை கட்டிடங்கள் !

சென்னையில்  தமிழ்நாடு சட்டசபைக்கட்டிடம்  கலைஞரின்
வழிகாட்டுதலின் பேரிலும், இரவு பகல் தூங்காமல்
அவர் மேற்பார்வை இட்டதாலும் எவ்வளவு அழகாக
அமைந்திருக்கிறது  என்பதை அனைவரும்  அறிவர் !

தமிழ் நாடு சட்டசபைக் கட்டிடம்

4 நாட்கள் முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை

சென்றிருந்தேன்.  ஒரு கட்டிடத்தைப் பார்த்து பிரமித்து

விட்டேன்.

கலைஞரின்  ஆலோசனையையும்,  மேற்பார்வையையும்

பெறாத அந்தக் கட்டிடம் ( india land tech.park) எவ்வளவு

கேவலமாக,  தரமிழந்து,  பொலிவிழந்து காணப்படுகிறது

என்பதை  நீங்களே பாருங்களேன் !


Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, அறிவியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், நாளைய செய்தி, புதிய சட்டசபை கட்டிடம், பொது, பொதுவானவை, பொலிவிழந்த, Uncategorized and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.