This gallery contains 1 photo.
…. …. …. 52 நாட்களாக SPB மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நிகழ்ந்த மறக்க முடியாத நினைவுகளை மருத்துவர்கள் பகிர்ந்து வருகின்றனர். எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வீடியோ வெளியிட்ட இளையராஜா, ‘பாலு எழுந்து வா, உனக்காகக் காத்திருக்கிறேன்’, என அதில் உருக்கமாகப் பேசியிருந்தார். இந்த வீடியோவை, எஸ்பிபி-யின் மகன் சரண் ஐசியுவில் அவருக்கு போட்டுக் காண்பித்த … Continue reading










எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…