This gallery contains 4 photos.
…………………. இபின் பதூதா, மொரொக்கோவைச் சேர்ந்தவர்.அவ்வளவு தூரம் பயணித்து டெல்லி சுல்தான் துக்ளக்’கிடம்வந்து சேர்ந்து அவர் பணியாற்றியது மிகப்பெரிய விஷயம்.ஆனால், கொஞ்ச வருடங்கள் பணியாற்றிய பிறகு அவருக்குகிடைத்த அனுபவங்கள் கொடுமையானவை…. துக்ளக் தர்பார் குறித்து கிடைத்திருக்கும்பதிவுகளில் இபின் பதூதாவுடையது மிக முக்கியமானது. அவ்வப்போது அவர் எழுதிவைத்திருந்த அனுபவக்குறிப்புகள் அனைத்தும் கொள்ளையர்களிடம் சிக்கித்தொலைந்து விட்டதால், இறுதிக்காலத்தில்தன் நினைவுகளிலிருந்து … Continue reading




நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…