This gallery contains 3 photos.
……………………………………………….. ………………………………………………………………………. பள்ளியிலேயே படித்த கதை தான் – ஆனால் கொஞ்சம் மாற்றத்துடன் ….. அவன் ஒரு உறுதியான இளைஞன். நிறைய சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவனுள் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவன் அப்பா சாதாரணமான நெசவாளி, ஒரு சராசரி அப்பாவின் மனநிலையில் ஆடைகளை நெய்யும் தனது தொழிலில், தன் மகனையும் சிக்க வைக்க … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….