This gallery contains 1 photo.
………………………………….. ………………………………….. பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம்….. ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்… காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர். “என்ன, பர்ஸை காணலியா?” கல்லாவில் இருந்த முதலாளி … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….